27 பிப்ரவரி, 2010


சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள மூன்றாம்கட்ட கடனுதவியை தாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.


சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள மூன்றாம்கட்ட கடனுதவியை தாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மேமாதம் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரையில் கடனுதவியை தாமதப்படுத்தத்
மேலும் இங்கே தொடர்க...
ஈ.பி.டி.பி என்கிற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ்



ஈ.பி.டி.பி என்கிற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ் வெற்றிலைச் சின்னத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றது. இதனடிப்படையில் அக்கட்சியின் தலைமை வேட்பாளராக அமைச்சரும்
மேலும் இங்கே தொடர்க...
வன்னி மாவட்டத்தில்
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, .என்.டி.எல்.எப். நிராகரிப்பு



வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவத ற்கென விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சியும், ஈழ தேசிய ஜனநாயக முன்னணியும், ஒக்கம வெசியோ
மேலும் இங்கே தொடர்க...
ஒரேயொரு தமிழரையும் .தே.. கைகழுவியது

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் மாகாண சபை உறுப்பினர் வை. ராமும் இடம்பெற்றிருந்தார். கொழும்பு வடக்கு
மேலும் இங்கே தொடர்க...
..சு.மு தேசியப் பட்டியலில் 4 தமிழர், 4 முஸ்லிம்கள்

ரத்னசிறி, தி.மு., டியூ, ஜீ.எல், டலஸ், அநுருத்தவுக்கும் இடம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல்
மேலும் இங்கே தொடர்க...
முஹம்மது நபியின் வழிகாட்டல் எமது தாய் நாட்டுக்கு அவசியம்


மீலாத் தின செய்தியில் பிரதமர்
மனித சமூகத்திலே சமாதானம், சகவாழ்வு என்பவற்றினை ஏற்படுத்திய மாபெரும் தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதில்
மேலும் இங்கே தொடர்க...
புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனைகைகொடுக்கும்

ஜனாதிபதி மீலாத் செய்தி

சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதி க்கப்பட்ட சகோதரத் துவமும் கைகொடு க்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம், இலங்கையின் அபிவிருத்திச்
மேலும் இங்கே தொடர்க...
பொதுத்தேர்தல் 2010
25 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில்

பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

26 பிப்ரவரி, 2010


விடுதலைப்புலிகளும் புலம்பெயர் தமிழர்களும்
உலகத் தமிழர் பேரவையின் சின்னம்



இலங்கையின் அரச பயங்கரவாதம் தொடர்கின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் குறித்து பேசுவது அர்த்தமற்றது என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
இலங்கையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான கால எல்லை வௌ்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவடைந்துள்ளது. வடக்கு
மேலும் இங்கே தொடர்க...