<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528</id><updated>2012-01-09T00:32:00.863+05:30</updated><category term='http://www.blogger.com/img/blank.gif'/><title type='text'>புதிய பாதை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>5911</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5234810614132282966</id><published>2011-11-18T16:08:00.000+05:30</published><updated>2011-11-18T16:09:07.310+05:30</updated><title type='text'>நிலாவுக்கு சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை ஒழிக்க முடியவில்லை: பிரதமர்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;    &lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/d_m_-jayaratna_1_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;br /&gt;  நிலாவுக்கு சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாமல் போனது. ஆனால் இலங்கை, உள்நாட்டு பயங்கரவாதப் போரை பல சவால்களுக்கு மத்தியில் எதிர்கொண்டு வெற்றிகரமாக அழித்துள்ளது என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5234810614132282966?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5234810614132282966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_6004.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5234810614132282966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5234810614132282966'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_6004.html' title='நிலாவுக்கு சென்றவர்களால் கூட பயங்கரவாதத்தை ஒழிக்க முடியவில்லை: பிரதமர்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-423626026620085135</id><published>2011-11-18T15:52:00.004+05:30</published><updated>2011-11-18T16:06:08.671+05:30</updated><title type='text'>வெள்ளைக்கொடி விவகார வழக்கில்சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-6JFlUJW2pmU/TsY095CA0JI/AAAAAAAAE7w/gzui8pVCuDA/s1600/09.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 174px;" src="http://4.bp.blogspot.com/-6JFlUJW2pmU/TsY095CA0JI/AAAAAAAAE7w/gzui8pVCuDA/s320/09.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676282618233016466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை வாசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-6ox5wnt6L3M/TsY0pIo9uRI/AAAAAAAAE7Y/Tjwm57XiZdw/s1600/01.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 125px;" src="http://2.bp.blogspot.com/-6ox5wnt6L3M/TsY0pIo9uRI/AAAAAAAAE7Y/Tjwm57XiZdw/s320/01.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676282261645670674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-mdV1i5UiGJE/TsY0y3r12EI/AAAAAAAAE7k/eCgLzBsIFuY/s1600/08.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 139px;" src="http://1.bp.blogspot.com/-mdV1i5UiGJE/TsY0y3r12EI/AAAAAAAAE7k/eCgLzBsIFuY/s320/08.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676282428893026370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-6JFlUJW2pmU/TsY095CA0JI/AAAAAAAAE7w/gzui8pVCuDA/s1600/09.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 174px;" src="http://4.bp.blogspot.com/-6JFlUJW2pmU/TsY095CA0JI/AAAAAAAAE7w/gzui8pVCuDA/s320/09.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5676282618233016466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-423626026620085135?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/423626026620085135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_9693.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/423626026620085135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/423626026620085135'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_9693.html' title='வெள்ளைக்கொடி விவகார வழக்கில்சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-6JFlUJW2pmU/TsY095CA0JI/AAAAAAAAE7w/gzui8pVCuDA/s72-c/09.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7403445708373238818</id><published>2011-11-18T15:48:00.000+05:30</published><updated>2011-11-18T15:49:17.543+05:30</updated><title type='text'>பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/300fonseka_6.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டமையையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7403445708373238818?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7403445708373238818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7403445708373238818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7403445708373238818'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_18.html' title='பொன்சேகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8898981061038251679</id><published>2011-11-17T19:34:00.004+05:30</published><updated>2011-11-17T19:50:29.390+05:30</updated><title type='text'>உதட்டோடு உதடு முத்தமிடும் பிரபலங்கள்: சர்ர்சையைக் கிளப்பியுள்ள புதிய விவகாரம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;span&gt;இத்தாலியைச்&lt;/span&gt; &lt;span style="font-family:Latha;font-size:78%;color:#000000;"&gt;&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/300imam.jpg" style="border: 0px dotted #FF9933; " width="290" align="left" border="0" height="140" /&gt;&lt;/span&gt;&lt;span&gt;சேர்ந்த&lt;/span&gt; &lt;span&gt;பிரபல&lt;/span&gt; '&lt;span&gt;பெனிட்டன்&lt;/span&gt;' &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;ஆடை&lt;/span&gt; &lt;span&gt;நிறுவனம்&lt;/span&gt; &lt;span&gt;வெளியிட்டுள்ள&lt;/span&gt; &lt;span&gt;விளம்பரங்கள்&lt;/span&gt; &lt;span&gt;சில&lt;/span&gt; &lt;span&gt;பலத்த&lt;/span&gt; &lt;span&gt;சர்ச்சையைக்&lt;/span&gt; &lt;span&gt;கிளப்பியுள்ளன&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இதில்&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;விளம்பரத்தில்&lt;/span&gt; &lt;span&gt;கத்தோலிக்க&lt;/span&gt; &lt;span&gt;மதத்&lt;/span&gt; &lt;span&gt;தலைவர்&lt;/span&gt; &lt;span&gt;போப்&lt;/span&gt; &lt;span&gt;எகிப்து&lt;/span&gt; &lt;span&gt;இமாம்&lt;/span&gt; &lt;span&gt;ஒருவருடன்&lt;/span&gt; &lt;span&gt;உதட்டோடு&lt;/span&gt; &lt;span&gt;உதடு&lt;/span&gt; &lt;span&gt;முத்தமிட்டுக்&lt;/span&gt; &lt;span&gt;கொள்வது&lt;/span&gt; &lt;span&gt;போன்ற&lt;/span&gt; &lt;span&gt;காட்சி&lt;/span&gt; &lt;span&gt;இடம்&lt;/span&gt; &lt;span&gt;பெற்றுள்ளது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இன்னொரு&lt;/span&gt; &lt;span&gt;விளம்பரத்தில்&lt;/span&gt; &lt;span&gt;அமெரிக்க&lt;/span&gt; &lt;span&gt;ஜனாதிபதி&lt;/span&gt; &lt;span&gt;பராக்&lt;/span&gt; &lt;span&gt;ஒபாமாவும்&lt;/span&gt;, &lt;span&gt;சீன&lt;/span&gt; &lt;span&gt;ஜனாதிபதி&lt;/span&gt; &lt;span&gt;ஹூஜிண்டாவோவும்&lt;/span&gt; &lt;span&gt;உதட்டோடு&lt;/span&gt; &lt;span&gt;உதடு&lt;/span&gt; &lt;span&gt;முத்தம்&lt;/span&gt; &lt;span&gt;கொடுத்துக்&lt;/span&gt; &lt;span&gt;கொள்வது&lt;/span&gt; &lt;span&gt;போன்று&lt;/span&gt; &lt;span&gt;உள்ளது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;மேலும்&lt;/span&gt; &lt;span&gt;ஒபாமா&lt;/span&gt;, &lt;span&gt;ஹூகோ&lt;/span&gt; &lt;span&gt;சாவேஸை&lt;/span&gt; &lt;span&gt;முத்தமிடுவது&lt;/span&gt; &lt;span&gt;போலவும்&lt;/span&gt;, &lt;span&gt;சர்கோஸி&lt;/span&gt; &lt;span&gt;ஏஞ்சலா&lt;/span&gt; &lt;span&gt;மேர்கலை&lt;/span&gt; &lt;span&gt;முத்தமிடுவது&lt;/span&gt; &lt;span&gt;போலவும்&lt;/span&gt;, &lt;span&gt;வடகொரியத்&lt;/span&gt; &lt;span&gt;தலைவர்&lt;/span&gt; &lt;span&gt;கிம்&lt;/span&gt; &lt;span&gt;ஜொங்கும்&lt;/span&gt; &lt;span&gt;தென்கொரிய&lt;/span&gt; &lt;span&gt;ஜனாதிபதி&lt;/span&gt; &lt;span&gt;மயுங்கும்&lt;/span&gt; &lt;span&gt;முத்தமிடுவது&lt;/span&gt; &lt;span&gt;போலவும்&lt;/span&gt; &lt;span&gt;விளம்பரங்களை&lt;/span&gt; &lt;span&gt;அந்நிறுவனம்&lt;/span&gt; &lt;span&gt;வெளியிட்டுள்ளது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span&gt;மசஏஅபஉ&lt;/span&gt;" (&lt;span&gt;வெறுப்பில்லை&lt;/span&gt;) &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;தொனிப்பொருளில்&lt;/span&gt; &lt;span&gt;கிரபிக்ஸ்&lt;/span&gt; &lt;span&gt;கலை&lt;/span&gt; &lt;span&gt;மூலம்&lt;/span&gt; &lt;span&gt;இவ்விளம்பரத்தை&lt;/span&gt; &lt;span&gt;உருவாக்கி&lt;/span&gt; &lt;span&gt;அந்நிறுவனம்&lt;/span&gt; &lt;span&gt;வெளியிட்டுள்ளது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;அதேபோல&lt;/span&gt; &lt;span&gt;இஸ்ரேல்&lt;/span&gt; &lt;span&gt;பிரதமர்&lt;/span&gt; &lt;span&gt;பெஞ்சமின்&lt;/span&gt; &lt;span&gt;நெதன்யாகு&lt;/span&gt;, &lt;span&gt;பாலஸ்தீனத்&lt;/span&gt; &lt;span&gt;தலைவர்&lt;/span&gt; &lt;span&gt;முகம்மது&lt;/span&gt; &lt;span&gt;அப்பாஸ்&lt;/span&gt; &lt;span&gt;ஆகியோர்&lt;/span&gt; &lt;span&gt;முத்தமிடும்&lt;/span&gt; &lt;span&gt;நிலையில்&lt;/span&gt; &lt;span&gt;உள்ள&lt;/span&gt; &lt;span&gt;விளம்பரத்தினையும்&lt;/span&gt; &lt;span&gt;அந்நிறுவனம்&lt;/span&gt; &lt;span&gt;தயாரித்துள்ளது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;விளம்பரங்களை&lt;/span&gt; &lt;span&gt;இத்தாலியின்&lt;/span&gt; &lt;span&gt;முக்கிய&lt;/span&gt; &lt;span&gt;இடங்களில்&lt;/span&gt; &lt;span&gt;வைத்துள்ளதோடு&lt;/span&gt;, &lt;span&gt;உலகம்&lt;/span&gt; &lt;span&gt;முழுவதும்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டு&lt;/span&gt; &lt;span&gt;செல்லவும்&lt;/span&gt; &lt;span&gt;திட்டமிட்டுள்ளது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;விளம்பரங்கள்&lt;/span&gt; &lt;span&gt;தற்போது&lt;/span&gt; &lt;span&gt;பெரும்&lt;/span&gt; &lt;span&gt;சர்ச்சையை&lt;/span&gt; &lt;span&gt;ஏற்படுத்தியுள்ளன&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-z6n76K0ARdk/TsUXRgoRtRI/AAAAAAAAE7A/tcWLrK4n0C8/s1600/06.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 209px;" src="http://3.bp.blogspot.com/-z6n76K0ARdk/TsUXRgoRtRI/AAAAAAAAE7A/tcWLrK4n0C8/s320/06.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675968494954460434" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span&gt;போப்பின்&lt;/span&gt; &lt;span&gt;புகைப்படத்தினை&lt;/span&gt; &lt;span&gt;உபயோகித்தமைக்காக&lt;/span&gt; &lt;span&gt;வத்திக்கான&lt;/span&gt; &lt;span&gt;கடும்&lt;/span&gt; &lt;span&gt;கண்டனத்தினை&lt;/span&gt; &lt;span&gt;தெரிவித்துள்ளது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;மேலும்&lt;/span&gt; &lt;span&gt;பல&lt;/span&gt; &lt;span&gt;நாடுகள்&lt;/span&gt; &lt;span&gt;இதற்&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;கு&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span&gt;கண்டனம்&lt;/span&gt; &lt;span&gt;தெரிவித்துள்ளமை&lt;/span&gt; &lt;span&gt;குறிப்பிடத்தக்கது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-nlwb69gwouY/TsUXQjofrYI/AAAAAAAAE6c/hlDiEJenJn0/s1600/02.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 204px;" src="http://1.bp.blogspot.com/-nlwb69gwouY/TsUXQjofrYI/AAAAAAAAE6c/hlDiEJenJn0/s320/02.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675968478580813186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8898981061038251679?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8898981061038251679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_5508.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8898981061038251679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8898981061038251679'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_5508.html' title='உதட்டோடு உதடு முத்தமிடும் பிரபலங்கள்: சர்ர்சையைக் கிளப்பியுள்ள புதிய விவகாரம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-z6n76K0ARdk/TsUXRgoRtRI/AAAAAAAAE7A/tcWLrK4n0C8/s72-c/06.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6749566278665383176</id><published>2011-11-17T16:53:00.002+05:30</published><updated>2011-11-17T16:57:11.984+05:30</updated><title type='text'>அஷ்ரப் நகர் காணிப்பிரச்சினை: உரிய ஆவணங்கள் வைத்திருப்போர் வெளியேற்றப்படமாட்டார்கள்  அமைச்சர் ஹக்கீமிடம் வனபாதுகாப்பு அதிகாரி உறுதி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-iFfQYfVstHY/TsTviqxBonI/AAAAAAAAE54/EDApz8oEwpE/s1600/91071-radhakrishnantv_blogspot_com.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 75px;" src="http://2.bp.blogspot.com/-iFfQYfVstHY/TsTviqxBonI/AAAAAAAAE54/EDApz8oEwpE/s320/91071-radhakrishnantv_blogspot_com.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675924809268175474" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;அம்பாறை மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அஷ்ரப் நகரின் காணிப் பிரச்சி னையை பொறுத் தவரை அங்கு சட்ட பூர்வமாக வசிப்பவர்களும், சட்ட ரீதியான உறுதிப் பத்திரங்களை யும், உரிய ஆவணங்களையும் தம் வசம் வைத்திருப்போரும் அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அம்மாவட்டத்திற்கு பொறுப்பான வனப் பாதுகாப்பு அதிகாரி லலித் கமகே. நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவ ருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் ஹக்கீமுக்கும், அம்பாறை மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி லலித் கமகேயிற்கும் இடையிலான இந்தச் சந்திப்பு கொழும்பில் அமைச்சரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சந்திப்பை தொடர்ந்து அடுத்த கட்டமாக வன பாதுகாப்பு உயர் அதிகாரி லலித் கமகே உடன் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் ஏ.எல்.எம். நகூர் மற்றும் ஒலுவில் பள்ளிவாசல் நிருவாக சபையினர் சந்தித்து கலந்துரையாடவும், பின்னர் வன வள பாதுகாப்பு அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, தாம் உயர் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவசியமேற்படின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாண்கவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சந்திப்பின் போது மாவட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் சகிதம் அமைச்சர் ஹக்கீமிடம் சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் நில அமைப்பை விளக்கிக் கூறியதோடு, சர்ச்சைக்குள்ளாகியுள்ள இடங்களையும் சுட்டிக்காட்டி விபரித்தார். சட்ட விரோதமான குடியிருப்புகளே பிரச்சினையை ஏற்படுத்தக் கூடியன எனவும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக வசிப்போர் சட்ட பூர்வமான உறுதிப்பத்திரங்களையும் ஆவணங்களையும் வைத்திருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், அதன் விளைவாக பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கை கைவிடப்பட வேண்டுமென்றும் அமைச்சர் ஹக்கீம் வனப் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்கப்படுவது பற்றி அமைச்சர் ஹக்கீம் கூறியபோது, அது தற்காலிகமான தென்று தெரிய வருவதாக வனப் பாதுகாப்பு அதிகாரி பதிலளித்தார். படையினர் அங்கு நிலைகொண்டுள்ளது பற்றி அமைச்சர் தெரிவித்த போது அண்மையில் அப் பகுதி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து இராணுவத்தினரது எண்ணிக்கை அப் பிரதேசத்தில் சற்று அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிந்தவூரில் தமக்கும், அஷ்ரப் நகரில் காணிப் பிரச்சினை காரணமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, மறு நாள் சனிக்கிழமை தாம் அப்பிரதேசத்திற்கு நேரில் சென்று இராணுவ பிரிகேடியர் சூள அபய நாயக்க மற்றும் கொமாண்டர் உஷான் ஆகியோரை அங்கு வரவழைத்து வன பாதுகாப்பு அதிகாரியுடனும் சம்பந்தப்பட்ட அமைச்சருடனும் கலந்தாலோசித்து இப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வை காணும் வரை அம் மக்களை வற்புறுத்தி வெளியேற்ற வேண்டாம் என்றும் கூறியதாகவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்ச்சைக்குரியதென கூறப்படும் பிரதேசம் எழுபத்தாறு ஏக்கர் விஸ்தீரணத்தை கொண்டது என்றும், அந்த காணிகளுக்கு சொந்தமான பதினாழு குடும்பத்தினரில் ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும் நீதியமைச்சர் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான சூழ்நிலையில் அத்தகையோரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப் படுமானால், அது முற்றிலும் அநீதியானதென்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6749566278665383176?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6749566278665383176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_4142.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6749566278665383176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6749566278665383176'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_4142.html' title='அஷ்ரப் நகர் காணிப்பிரச்சினை: உரிய ஆவணங்கள் வைத்திருப்போர் வெளியேற்றப்படமாட்டார்கள்  அமைச்சர் ஹக்கீமிடம் வனபாதுகாப்பு அதிகாரி உறுதி'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-iFfQYfVstHY/TsTviqxBonI/AAAAAAAAE54/EDApz8oEwpE/s72-c/91071-radhakrishnantv_blogspot_com.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4272925178043192442</id><published>2011-11-17T16:32:00.003+05:30</published><updated>2011-11-17T16:50:03.243+05:30</updated><title type='text'>2 மணி நேரத்தில் அடையாள அட்டை  ஜனவரி முதல் புதிய நடைமுறை  இரட்டைப் பிரஜகீவுரிமை உள்ளோருக்கும் வசதி  தாயகம் திரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-9nLBi1N4R3U/TsTt3qhytnI/AAAAAAAAE5s/9bzA-e2NoUo/s1600/attai_29.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/-9nLBi1N4R3U/TsTt3qhytnI/AAAAAAAAE5s/9bzA-e2NoUo/s320/attai_29.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5675922970958280306" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-f6MSE2Y2les/TsTttn25J5I/AAAAAAAAE5g/asd-Lgyr-LU/s1600/attai_29.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரே நாள்' சேவையின் கீழ் இரண்டு மணி நேரத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை 2012 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் சுமார் 1000 பேர் ஒரே நாள் சேவையின் கீழ் அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக திணைக்களத்துக்கு வருகை தருகின்றனர். திணைக்களத்தின் ஏனைய கருமங்களுடன் ஒரே நாள் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காலதாமதம் ஏற்படுவதுடன் விண்ணப்பதாரிகளும் அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாக திணைக்கள பிரதேச கட்டடத்துடன் கூடிய புதிய கட்டடத்தினுள் ஒரே நாள் சேவை மையம் அமையவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணப்பதாரிகளின் படிவங்களை பெற்றுக்கொள்வது முதல் அடையாள அட்டையை வழங்குவது வரை இலத்திரனியல் முறையில் இலக்கங்கள் வழங்கப்படும். திரையில் தமக்குரிய இலக்கம் தெரிந்தவுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம். அதேபோன்று புதிய அடையாள அட்டை 2 மணி நேரத்துள் தயாரானவுடன் விண்ணப்பதாரிக்குரிய இலக்கம் திரையில் தெரிவிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;உரிய விண்ணப்பதாரி கால் கடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய தேவை ஏற்படமாட்டாது. தினமும் பிற்பகல் 2.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு - 05 கெப்பிட்டிபொல மாவத்தையிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடொன்று நடைபெற்ற போதே ஆணையாளர் ஜகத் பீ. விஜேவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை புலம்பெயர்ந்துள்ள இலங்கையர் தாம் இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றிருந்தால் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜகத் பி. விஜேவீர தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் தமிழர்களும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர்ந்துள்ள எமது இலங்கையர்கள் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றிருக்காவிடின் அதற்காக விண்ணப்பித்த பின்னர் பிரஜாவுரிமை கிடைத்த தினத்திலிருந்து அவர் தேசிய அடையாள அட்டையை பெற தகுதியுடையவராக கருதப்படுவார். இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட ஒருவர் ஆட்பதிவு திணைக்களத்தின் 009411583122, 009411585043 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது 0094 11 593634, 009411583190 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலமோ அல்லது (info@rpd.gov.lk)  என்ற ஈமெயில் ஊடாகவோ தொடர்புகொண்டு அறிய முடியும் எனவும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேபோன்று தமிழகத்திலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் தாங்கள் நாடு திரும்பியதற்கான கப்பல் மூலம் அல்லது விமானம் மூலம் ஆவணத்துடன் தாங்கள் வதியவிருக்கும் பகுதி பிரதேச செயலாளரூடாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4272925178043192442?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4272925178043192442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4272925178043192442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4272925178043192442'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/2.html' title='2 மணி நேரத்தில் அடையாள அட்டை  ஜனவரி முதல் புதிய நடைமுறை  இரட்டைப் பிரஜகீவுரிமை உள்ளோருக்கும் வசதி  தாயகம் திரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-9nLBi1N4R3U/TsTt3qhytnI/AAAAAAAAE5s/9bzA-e2NoUo/s72-c/attai_29.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-1821578260790127705</id><published>2011-11-17T16:28:00.001+05:30</published><updated>2011-11-17T16:28:55.443+05:30</updated><title type='text'>நோர்வே அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே நிலைப்பாட்டை அறிவிக்கலாம்: ஐ.தே.க.</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/tissa-attanayake_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் தோல்வி தொடர்பில் நோர்வேயில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம். அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே அது தொடர்பில் கருத்து வெளியிட முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமை தொடர்பில் நோர்வேயில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் விபரிக்கையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-1821578260790127705?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/1821578260790127705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_7319.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1821578260790127705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1821578260790127705'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_7319.html' title='நோர்வே அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே நிலைப்பாட்டை அறிவிக்கலாம்: ஐ.தே.க.'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-1680691568258152870</id><published>2011-11-17T16:22:00.000+05:30</published><updated>2011-11-17T16:23:21.957+05:30</updated><title type='text'>என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் "கண்ணீருடன் பெற்றோரிடம் கூறிய ரிஸானா</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/rizana-300.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  குழந்தையொன்றைக் கொலை செய்ததாகக் கூறி சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானாவை அவரது பெற்றோர்கள் சந்தித்தபோது, 'என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று அழுது கொண்டே கெஞ்சியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது தந்தை மற்றும் தாயைக் கண்ட ரிஸான இருவரையும் கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார். எல்லாம் வல்ல அல்லாஹ் எனது குழந்தையைத் திரும்பப் பெற வழி செய்வார் என ரிஸானாவின் தாய் இதன்போது கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ரிஸானாவைக் காப்பாற்ற வேண்டுமாயின் அது குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரினால் மாத்திரமே முடியும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ரிஸானா இலங்கையை விட்டுச்சென்றபின் முதன்முதலாக நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிஸானாவைக் காப்பாற்றும் பொருட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளர் இப்ராஹிம் அன்சார் மற்றும் மொஹமட் றொப் உட்பட பலர் ரியாத்துக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-1680691568258152870?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/1680691568258152870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_5084.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1680691568258152870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1680691568258152870'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_5084.html' title='என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் &quot;கண்ணீருடன் பெற்றோரிடம் கூறிய ரிஸானா'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5714411393629773687</id><published>2011-11-17T16:21:00.001+05:30</published><updated>2011-11-17T16:21:23.061+05:30</updated><title type='text'>வட, கிழக்கு மீள்குடியேற்றத்துக்காக 1336 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: கெஹலிய</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 97 வீதமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 3110 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதோடு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஆயிரத்து 336 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்றுமுன் நடைபெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத்தீவில் ஆயிரத்து 672 குடும்ங்களும் திருகோணமலை மூதூர் பகுதியில் 1272 குடும்பங்களும் மன்னாரில் 166 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட உள்ளன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5714411393629773687?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5714411393629773687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/1336.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5714411393629773687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5714411393629773687'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/1336.html' title='வட, கிழக்கு மீள்குடியேற்றத்துக்காக 1336 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: கெஹலிய'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5264425796083323729</id><published>2011-11-17T16:18:00.001+05:30</published><updated>2011-11-17T16:18:27.930+05:30</updated><title type='text'>வெள்ளைக்கொடி வழக்கு வெள்ளியன்று தீர்ப்பு</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/sarath-fonseka-court.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவெல, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற மேற்படி வழக்கின் தீர்ப்பை நாளை வெள்ளிக்கிழமை வழங்குவதற்கு நீதிபதிகள் குழு 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி தீர்மானித்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5264425796083323729?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5264425796083323729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5264425796083323729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5264425796083323729'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_17.html' title='வெள்ளைக்கொடி வழக்கு வெள்ளியன்று தீர்ப்பு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8612849806026897633</id><published>2011-11-16T14:12:00.001+05:30</published><updated>2011-11-16T14:12:52.613+05:30</updated><title type='text'>மீள்குடியமர்த்தப்படாதிருக்கும் மக்கள் : அரசின் திட்டமிட்ட சதி என்கிறார் யோகேஸ்வரன்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/yoheswaran-mp_2.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம்இ கஞ்சிகுடிச்சாறு ஆகிய பிரதேச மக்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் நலன்புரிச் சங்கத்தின் உதவிக்கரம் அமைப்பின் அனுசரணையில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்இ தங்கவேலாயுதபுரத்தில் இருந்து 425 குடும்பங்களும்இ கஞ்சிக்குடிச்சாறு கிராமத்திலிருந்து 406 குடும்பங்களும் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. இந்நிலையில் அரசாங்கம்இ கிழக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் மீள்குடியேற்றிவிட்டோம் என சர்வதேசத்துக்கும் அறிவித்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் சமாதானம் மலர்ந்துள்ள இக்காலப் பகுதியில் இப்பகுதி மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்படாதுள்ளமை அரசின் திட்டமிட்ட சதி நடவடிக்கை என்றே கருத வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேஇ மேற்படி கிராமங்களில் சகல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி அம்மக்களை அங்கு மீள்குடியமர்த்த அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8612849806026897633?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8612849806026897633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_8266.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8612849806026897633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8612849806026897633'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_8266.html' title='மீள்குடியமர்த்தப்படாதிருக்கும் மக்கள் : அரசின் திட்டமிட்ட சதி என்கிறார் யோகேஸ்வரன்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-3412141257551163456</id><published>2011-11-16T14:06:00.001+05:30</published><updated>2011-11-16T14:06:51.629+05:30</updated><title type='text'>மறைந்த தோழர் சிவதாசன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி-</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;தோழர் சிவதாசன் அவர்களின் மறைவையொட்டி அன்னாருக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.&lt;br /&gt;தோழர் சிவதாசன் அவர்கள் தனது இளம்பராயத்திலேயே பொதுவுடமைக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு இடையறாது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்து வந்தவர். அத்துடன் தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர் நலன்சார்ந்த போராட்டங்களிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட தோழர் சிவதாசன் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை தான் கொண்டிருந்த கொள்கையினின்று வழுவாது இயங்கியவர்.&lt;br /&gt;80களில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த வேளையில் அவர் தன்னை முற்போக்கு சக்திகளுடன் இணைத்துக்கொண்டு இயங்கினார். முதலாவது வடக்கு-கிழக்கு மாகாணசபையிலும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்து இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் அவ்வேளைகளில் அடித்தட்டு மக்களுக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் தான் சார்ந்த அமைப்பின் ஊடாக செய்துவந்தார். சிறந்த அரசியல் அனுபவம் கொண்டவரும், அடித்தட்டு வர்க்க மக்களின் சிறப்பான வாழ்வுக்காக பல்வேறு நெருக்குவாரங்களுக்கும் மத்தியிலும் அயராது தன்னை ஈடுபடுத்தி வந்தவருமான தோழர் சிவதாசன் அவர்களின் மறைவு சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.&lt;br /&gt;அன்னாருக்கு புளொட் அமைப்பினராகிய நாம் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-3412141257551163456?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/3412141257551163456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_16.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/3412141257551163456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/3412141257551163456'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post_16.html' title='மறைந்த தோழர் சிவதாசன் அவர்களுக்கு புளொட் அஞ்சலி-'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8632927778848889658</id><published>2011-11-16T14:02:00.000+05:30</published><updated>2011-11-16T14:03:07.633+05:30</updated><title type='text'>கொழும்பு பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க விஞ்ஞான பீடத்தினருக்குத் தடை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு நேற்று 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் பல்கலைக்கழக வளவுக்குள் உட்பிரவேசிக்கத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் பேராசிரியர் பிரேம குமார டி சில்வா தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முன்தினம் இரவு கொழும்பு பல்கலைக்கழக கலை மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்து மூன்று மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் பல்கலைக்கழகத்தில் முறுகல் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க இரு பீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க நேற்று தடை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியை நிலை நாட்ட பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8632927778848889658?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8632927778848889658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8632927778848889658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8632927778848889658'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/11/blog-post.html' title='கொழும்பு பல்கலைக்கழக வளவுக்குள் பிரவேசிக்க விஞ்ஞான பீடத்தினருக்குத் தடை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7659437079606024155</id><published>2011-07-13T13:05:00.001+05:30</published><updated>2011-07-13T13:05:45.723+05:30</updated><title type='text'>வாகரை பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  வாகரைப் பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டவிரோத ஆயுதக் குழு ஒன்றினால்பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ரீ56 ரக துப்பாக்கிகள் 35 உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கிகள், விமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7659437079606024155?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7659437079606024155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_2843.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7659437079606024155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7659437079606024155'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_2843.html' title='வாகரை பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-634775258972670956</id><published>2011-07-13T13:04:00.001+05:30</published><updated>2011-07-13T13:04:20.040+05:30</updated><title type='text'>நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுண்டு : குணவன்ச</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  இன்றைய அரசாங்கத்தை நாங்களே உருவாக்கினோம் எனவே 13 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு கிடையாது என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுள்ளது. எனவே அவ்வாறானவர்கள் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது நல்லது என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே எல்லே குணவன்ச தேரர் இதனைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு தேரர் மேலும் உரையாற்றுகையில்; இந் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் 13 ஆவது திருத்தத்தை கோரவில்லை. இந்தியாவே பலாத்காரமாக எம் மீது இதனை சுமத்தியது. தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பிரச்சினை என்ன என்பதை தெரிவிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;லியம் பொக்ஸ், யசூசி அகாசியென வெளிநாட்டவர்கள் அடிக்கடி இலங்கைக்கு படையெடுக்கினற்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பின்ணியில் சதித்திட்டமொன்று உள்ளது. இன்று சில அமைச்சர்கள் நோர்வேயினை மீண்டும் பிரச்சினைக்கு தீர்வு மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இவ்வாறாக நோர்வேயிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்ற பட்டியல் எம்மிடம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட படையினருக்கு ஒரு தோடம் பழத்தையேனும் வழங்கியதில்லை. ஆனால் அடிக்கடி நோர்வேக்கு பயணத்தை மேற்கொள்வதில் அக்கறையுடன் செயற்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாகாண சபைகளால் என்ன நன்மைகள் கிடைத்துள்ளது. சைக்கிள் கூட இல்லாதவர்கள் மாகாண சபை உறுப்பினர்களாகி ப்ராடோ சொகுசு வாகனத்தில் பவனி வரும் நிலைமையே உருவானது. இதற்கு வீணாக நாட்டின் பணம் செலவு செய்யப்படுகின்றது என்றார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-634775258972670956?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/634775258972670956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_1644.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/634775258972670956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/634775258972670956'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_1644.html' title='நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுண்டு : குணவன்ச'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5060837320187328844</id><published>2011-07-13T13:02:00.001+05:30</published><updated>2011-07-13T13:02:29.552+05:30</updated><title type='text'>அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால் பாகிஸ்தானுக்குப் பாதிப்பில்லை: இராணுவம் அறிவிப்பு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால், பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை பாதிப்பு அடையாது என அந்நாட்டின் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தர் அபாஸ் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க அரசினால் பாகிஸ்தானுக்கு வருடாந்தம் வழங்கப்பட்ட 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 800 மில்லியன் டொலரை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்ததையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்புச் செலவீனங்களை குறைக்க வேண்டும் என அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5060837320187328844?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5060837320187328844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_9202.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5060837320187328844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5060837320187328844'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_9202.html' title='அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால் பாகிஸ்தானுக்குப் பாதிப்பில்லை: இராணுவம் அறிவிப்பு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8006615244079475579</id><published>2011-07-13T13:00:00.001+05:30</published><updated>2011-07-13T13:00:56.385+05:30</updated><title type='text'>வடக்கிற்கு செல்வதற்கான பாதுகாப்பு முன் அனுமதி முறை முற்றாக நீக்கம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  வடக்கிற்கு செல்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நடைமுறை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டுக் கடவுச்சீட்டை உடையவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும்முறை கடந்த சில மாதங்களாக அமுலில் இருந்த அந்த நடைமுறை கடந்த வாரம் நீக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ராஜதந்திரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் வடகிற்கு பிரயாணம் செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருந்த நடைமுறை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்திக்கச் செல்வதற்கு இன்னும் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8006615244079475579?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8006615244079475579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_6017.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8006615244079475579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8006615244079475579'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_6017.html' title='வடக்கிற்கு செல்வதற்கான பாதுகாப்பு முன் அனுமதி முறை முற்றாக நீக்கம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2883203961604764321</id><published>2011-07-13T12:58:00.001+05:30</published><updated>2011-07-13T12:58:33.132+05:30</updated><title type='text'>சிலாபம் வைத்தியசாலை அறுவை சிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  சிலாபம் பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களும் ஊழியர்களும் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டத்தினால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் நோயாளிகள் நீர்கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு அறுவை சிகிச்சை கூடங்களினதும் குளிரூட்டி பழுதடைந்த நிலையில் அதனை திருத்தித் தருமாறு முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததை அடுத்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வைத்தியர்களும் ஊழியர்களும் ஈடுபட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலாபம் வைத்தியசாலை புத்தளம் மாவட்டத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையாக விளங்குவதோடு, கல்பிட்டிய, ஆனைமடுவ பிரதேச வைத்தியசாலையிலுள்ள நோயாளிகள் இங்கு மாற்றப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ஒரு நாளைக்கு குறைந்தது 30 அறுவை சிகிச்சைகள் வரை இடம்பெறுவதோடு, இரு அறுவைசிகிச்சை கூடங்களிலும் 7 வைத்திய நிபுணர்கள் சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2883203961604764321?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2883203961604764321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_2481.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2883203961604764321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2883203961604764321'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_2481.html' title='சிலாபம் வைத்தியசாலை அறுவை சிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-996886335953809956</id><published>2011-07-13T12:56:00.000+05:30</published><updated>2011-07-13T12:57:09.300+05:30</updated><title type='text'>ரொஹான் குணரட்ணவுக்கு எதிராகக் கனடியத் தமிழர் பேரவை வழக்குத் தாக்கல்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  இலங்கையில் இருந்து வெளிவரும் லக்பிம பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரொஹான் குணரட்ண, கனடியத் தமிழர் பேரவை தொடர்பாகக் கூறிய கருத்துக்களுக்காக, கனடியத் தமிழர் பேரவை கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஒன்ராரியோ மாநிலத்தில் இவ்வழக்கினைத் தாக்கல் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகள் பற்றி விரிவுரையாற்றும் ரொஹான் குணரட்ண லக்பிமவுக்கு அளித்த பேட்டியில் கனடியத் தமிழர் பேரவை, கனடாவில் புலிகளின் முதன்மையான முன்ணனி அமைப்பு என்றும், விடுதலைப்புலிகள் கனடியத் தமிழர் பேரவை என்ற பெயரின் கீழ் செயற்பட்டு வருவது குறித்துக் கனேடிய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ரொஹான் குணரட்ணாவின் இக் கூற்று உண்மைக்குப் புறம்பானவை என்றும், பொய்களால் சோடிக்கப்பட்டவை என்றும், இவ் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கனடியத் தமிழர் பேரவை ஆனது, தமிழ்க் கனேடியர்களின் குரலாக ரொரன்ரோ மாநகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு கனடா முழுவதும் பல் கிளைகளை நிறுவி, கனடாவில் உள்ள மத்திய, மாகாண, மாநகரசபை அரசாங்கங்களுடனும், அரசியல்வாதிகளுடனும் தொடர்புகளைப் பேணி இயங்கி வரும் ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும். கனடியத் தமிழர் பேரவை அதன் அங்கத்துவர்களால் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த கல்விமான்கள், தொழில் விற்பன்னர்ளை உள்ளடக்கிய ஒரு பணிப்பாளர் குழுவினரால் வழிநடத்தப்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ரொஹான் குணரட்ணவுக்கு எதிரான இம் மானநஸ்ட வழக்கில் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் உமாசுதன் சுந்தமூர்த்தி, கனேடியத் தமிழ் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் வாதிகளாகவும், ரொஹான் குணரட்ண, அக் கூற்றைப் பிரசுரித்த லக்பிம பத்திரிகை நிறுவனர் ஆகியோர் பிரதிவாதிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வழக்கின் ஆவணப் பிரதிகள், சிங்கப்பூரில் உள்ள ஒரு சட்டத்தரணி குழுவினரால், ரொஹான் குணரட்ணவுக்கு சேர்க்கப்பட்டுள்ளன என்பதும், இன்று வரை தனக்கெதிரான வழக்கினை எதிர்த்து அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-996886335953809956?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/996886335953809956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/996886335953809956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/996886335953809956'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_13.html' title='ரொஹான் குணரட்ணவுக்கு எதிராகக் கனடியத் தமிழர் பேரவை வழக்குத் தாக்கல்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-9074260845504157688</id><published>2011-07-13T12:53:00.000+05:30</published><updated>2011-07-13T12:54:00.037+05:30</updated><title type='text'>2020 இல் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி நேரடியாக ஆய்வு மேற்கொள்ள சீனா முடிவு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா அளவிற்கு சீனா முன்னேற ஆர்வமாக உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வுகளை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சீனா தனக்கென்று விண்வெளியில் ஓர் ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அதற்காக பொருட்கள், கருவிகளை ரொக்கட் மூலம் கொண்டு செல்லும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2013 இல் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதோடு, அதற்கான நிதியை சீன அரசு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-9074260845504157688?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/9074260845504157688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/2020.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/9074260845504157688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/9074260845504157688'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/2020.html' title='2020 இல் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி நேரடியாக ஆய்வு மேற்கொள்ள சீனா முடிவு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5261832334454068035</id><published>2011-07-12T12:52:00.002+05:30</published><updated>2011-07-12T12:53:14.412+05:30</updated><title type='text'>11 வயது சிறுவனிடம் பிரதேச அரசியல்வாதி பாலியல்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  பிரதேச அரசியல்வாதி ஒருவர் 11 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ள சம்பவம் கொபெஹிகனை என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இச் சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் செய்த முறைப்பாட்டை அடுத்து அந்த அரசியல்வாதி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் தனது இளைய சகோதரனுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதன்போது, அப்பக்கமாக வருகை தந்த சந்தேக நபரான கொபெஹிகனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர், தனிமையில் இருந்த மேற்படி 11 வயதுடைய சிறுவன் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய் வீட்டிற்குத் திரும்பியதும் பாதிக்கப்பட்ட சிறுவன் தனக்கு நேர்ந்தவற்றைத் தாயாரிடம் எடுத்துக் கூறவே அவர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5261832334454068035?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5261832334454068035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5261832334454068035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5261832334454068035'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/11.html' title='11 வயது சிறுவனிடம் பிரதேச அரசியல்வாதி பாலியல்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6583667013938028278</id><published>2011-07-12T12:49:00.001+05:30</published><updated>2011-07-12T12:49:42.657+05:30</updated><title type='text'>தப்பிச் சென்ற 40 ஆயிரம் இராணுவத்தினரைத் தேடி வேட்டை: பேச்சாளர்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை குறி வைத்து பாரிய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு அண்மையில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான குற்றச் செயல்களின் பின்னணியிலும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இதுவரையில் தப்பிச்சென்ற 9 ஆயிரம் பேரை இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையோரையும் விரைவில் கைது செய்து தண்டனை வழங்குவோம். எனவே தப்பிச் சென்ற வீரர்கள் சரணடைந்து சட்டபூர்வமான விலகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;"கடந்த யுத்த காலப் பகுதியில் பெருந்தொகையான இராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக படைகளில் இருந்து தப்பிச்சென்றிருந்தனர். இவர்கள் அனைவரையும் கைது செய்யும் நோக்கில் பல தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அது மட்டுமன்றி சட்டபூர்வமான விலகலை பெற்றுக்கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஒரு சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இராணுவத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெருந்தொகையானோர் சரணடையவில்லை. இதுவரையில் 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். இது இராணுவ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். உத்தியோகபூர்வமான விலகலைப் பெற்றுக்கொள்ளாமல் இராணுவ வீரர்களால் பொது வாழ்லில் ஈடுபட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே சட்டவிரோதமாக வெளியில் உள்ள இராணுவ வீரர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள். உள்நாட்டில் அண்மைக் காலங்களாக நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களிலும் தப்பிச் சென்ற இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனவே இவர்களை விரைவில் கைது செய்து இராணுவச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6583667013938028278?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6583667013938028278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/40.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6583667013938028278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6583667013938028278'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/40.html' title='தப்பிச் சென்ற 40 ஆயிரம் இராணுவத்தினரைத் தேடி வேட்டை: பேச்சாளர்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2816564974980885921</id><published>2011-07-12T12:47:00.000+05:30</published><updated>2011-07-12T12:48:13.087+05:30</updated><title type='text'>புகலிடம் கோரும் இலங்கையரை வரவேற்கத் தயாரில்லை : நியூசி.பிரதமர் ஜோன் கீ</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  நியூஸிலாந்திற்கு வரும் வழியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிடக் கோரிக்கையாளர்களும் வரவேற்கப்படவில்லையென அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சனிக்கிழமை இந்தோனேசியாவில் டன்ஜீங் பினாங் கடற்பரப்பில் மேற்படி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நங்கூரமிட்டு நின்ற போது அகதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கப்பலிலிருந்து இறங்குவதற்கும் மறுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் நியூஸிலாந்திற்கு செல்ல விரும்புகின்றோம் எங்களது எதிர்கால வாழ்க்கை நியூஸிலாந்திலேயே உள்ளது. நாங்கள் நியூஸிலாந்திற்குச் செல்ல வேண்டும்" என எழுதப்பட்ட பதாதைகளை கப்பலிலுள்ள அகதிகள் வைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு நியூஸிலாந்து உதவியளிக்காதென" அந்நாட்டுப் பிரதமர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகதிகளில் சிலர் நியூஸிலாந்திற்கு வரவேண்டுமெனக் கூறி கொடிகளையும் பதாதைகளையும் தாங்கியவாறும் காணப்படுவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும். அவர்கள் வரவேற்கப்படவில்லையென்பதே எங்களது தகவல் என ஜோன் கீ குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2816564974980885921?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2816564974980885921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2816564974980885921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2816564974980885921'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_12.html' title='புகலிடம் கோரும் இலங்கையரை வரவேற்கத் தயாரில்லை : நியூசி.பிரதமர் ஜோன் கீ'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5883916959126625507</id><published>2011-07-11T13:16:00.001+05:30</published><updated>2011-07-11T13:16:31.302+05:30</updated><title type='text'>நீதி, சுதந்திரமான தேர்தல் வடக்கில் இடம்பெறுவதற்கான சூழல் இல்லை: ஜே.வி.பி. குற்றச்சாட்டு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  வட பகுதியில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கான சூழ்நிலை இல்லாது போயுள்ளதோடு, அரசாங்கத்தின் அடக்குமுறை தலைதூக்கி சிவில் நிர்வாகம் அற்றுப் போயுள்ளது என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார். நாட்டில் "அரசாங்கம்'' என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதே தவிர, செயலில் எதுவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே விஜித ஹேரத் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் வீட்டில் நாய் கழுத்து வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ளது. அத்தோடு வேட்பாளர்களின் வீடுகளில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எமது ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் பிரசாரங்களை நடத்தியபோது சிறு இராணுவக் குழுவினரால் தடுக்கப்பட்டுள்ளனர். சுதந்திரமாக பிரசாரங்களை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வட பகுதிக்கு அண்மையில் கொழும்பிலிருந்து சென்ற அரச தொலைக்காட்சி குழுவினர் அங்குள்ள தாய்மாரை அழைத்து அரசாங்கத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக பேட்டி எடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார் தாம் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பிலும் காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும் கண்ணீர் மல்க கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனால் ஏமாந்து போன படப்பிடிப்புக் குழுவினர் ஏமாற்றத்துடன் கொழும்பு திரும்பியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் இன்று சிவில் நிர்வாகம் இல்லை. அரசாங்கத்தின் அடக்கு முறையே தலைதூக்கியுள்ளது. நாட்டில் இன்று அரசாங்கம் என்பது பெயரளவிலேயே உள்ளது. செயலில் எதுவும் இல்லை. மக்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்க முடியாமல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் முடியட்டும் சம்பள உயர்வை வழங்குகிறோம். வாழ்க்கைச் செலவை குறைப்போம். வரிகளை குறைப்போம், மக்கள் மீது சுமைகளை சுமத்தமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றார்கள். அதுவும் நிறைவேற்றப்பட்டது. ஸ்திரமான அரசாங்கம் தேவை என்றார்கள். அதனையும் பெற்றுக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புரிமைகள் சலுகைகளை வழங்கி மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக் கொண்டனர். ஆனால் மக்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக சுமைகளையே அதிகரித்துள்ளனர். நுரைச்சோலை, கொத்மலை அனல் மின் நிலையங்கள் பல இலட்சம் ரூபா செலவில் கோலாகலமான வைபவங்களை நடத்தி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் எதிர்காலத்தில் மின் துண்டிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தனர். ஆனால் இன்று பொதுமக்களுக்கு அறிவிக்காமலேயே மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு 2000 மில்லியன் ரூபா கடனை செலுத்த வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழியர்களின் சம்பள நிலுவை 900 மில்லியன் ரூபா செலுத்தப்படாதுள்ளது. பல கோணங்களில் மின்சார சபை நெருக்கடியில் சிக்கியுள்ளது. அனல் மின்நிலையங்கள் இயங்காமையின் பின்னணியில் "சதிகாரரர்கள்'' இருப்பதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைப்பதற்கு ""சதித் திட்டம்'' என்ற வார்த்தை தாரக மந்திரமாக பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் சுகாதார அமைச்சரும் இந்நாள் சுகாதார அமைச்சரும் டெங்கை முற்றாக ஒழிப்போம் பி.ரி.ஐ. பக்டீரியாவை பயன்படுத்துவோம் என்றெல்லாம் உறுதி மொழிகளை வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் டெங்கு நோயாளர்களின் தொகை 11,110 ஆக அதிகரித்துள்ளது. 82 பேர் மரணமடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வாரத்திலும் 900 டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்படுகின்றனர். இவ்வாறு முழு நாடுமே சீர்குலைந்து சின்னாபின்னமாகியுள்ளது. பொருளாதாரம் பின்னடைவைக் கண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அரசாங்கத்திடம் எதுவிதமான திட்டங்களும் இல்லை. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு பின்னரும் விலையேற்றங்கள் இடம்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுவிதமான நிர்வாகத் திறனும் இல்லாத மக்கள் மீது சுமைகளை அதிகரிக்கும் இந்த அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் தோல்வியøடயச் செய்ய வேண்டும் என்றார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5883916959126625507?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5883916959126625507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7860.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5883916959126625507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5883916959126625507'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7860.html' title='நீதி, சுதந்திரமான தேர்தல் வடக்கில் இடம்பெறுவதற்கான சூழல் இல்லை: ஜே.வி.பி. குற்றச்சாட்டு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6111573689651365991</id><published>2011-07-11T13:14:00.000+05:30</published><updated>2011-07-11T13:15:01.106+05:30</updated><title type='text'>சிறுத்தை கடித்து கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற பெண் பரிதாபகரமாக உயிரிழப்பு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் தாயொருவர் புலியிடம் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யால காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் யால வள்ளியம்மன் ஆற்றுப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி என்ற 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;கதிர்காமம் உற்சவத்தை அடுத்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றனர். விஷேடமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து இம்முறை பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரையினை மேற்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற இளம் தாயான கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி நேற்று அதிகாலை யால காட்டுப் பகுதியில் வள்ளியம்மன் ஆற்றுப் பகுதியில் காலைக் கடன் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறுத்தையொன்று இப்பெண்ணை கடித்து இழுத்துச் சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுத்தையினால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட போது குறித்த பெண் கதறி அழுததுடன் சத்தமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏனைய யாத்திரிகர்கள் அந்த ஆற்றுப் பக்கமாக ஓடியுள்ளனர். அதனால் குறித்த பெண்ணை அவ்விடத்தில் சிறுத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் யாத்திரிகர்கள் அவ்விடத்திற்குச் சென்று பார்த்த போது குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார். பெண்ணின் கழுத்தில் சிறுத்தை கடித்துள்ளமையினாலேயே குறித்த பெண் சம்பவ இடத்தில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6111573689651365991?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6111573689651365991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_5355.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6111573689651365991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6111573689651365991'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_5355.html' title='சிறுத்தை கடித்து கதிர்காமத்துக்கு யாத்திரை சென்ற பெண் பரிதாபகரமாக உயிரிழப்பு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2028526313093474468</id><published>2011-07-11T13:13:00.001+05:30</published><updated>2011-07-11T13:13:22.936+05:30</updated><title type='text'>சர்ச்சைக்குரிய கருத்தால் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை அமெரிக்கா திருப்பி அழைத்தது</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  இலங்கை இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;2008ம் ஆண்டு ஜூன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப். கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர். அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர் என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் லெப். கேணல் ஸ்மித்தின் கருத்து தனிப்பட்டது என்றும் , அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ கருத்தல்ல என்றும் கூறியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையிலேயே அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலர் அமெரிக்கத் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலரை நேற்று முன்தினம் மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிரதி அமெரிக்கத் தூதுவர் வலேரி சி.பௌலர் அம்மையர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தச் சந்திப்பில் பங்கேற்ற லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விடைபெற்றுக் கொண்டார் என்பதும்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2028526313093474468?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2028526313093474468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_9181.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2028526313093474468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2028526313093474468'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_9181.html' title='சர்ச்சைக்குரிய கருத்தால் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை அமெரிக்கா திருப்பி அழைத்தது'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6153331744287993204</id><published>2011-07-11T13:10:00.001+05:30</published><updated>2011-07-11T13:10:29.113+05:30</updated><title type='text'>கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின் முன்னால் மலர்வளையங்கள், சுடலைச் சாம்பல் மதிலில் அஞ்சலி தெரிவித்து வாசகங்கள்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களது இல்லங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவது போன்ற அநாகரிக செயற்பாடுகள் யாழ். குடாவில் தொடர்ந்த வண்ணமுள்ளன. இம் மாதம் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த கூட்டமைப்பு வேட்பாளர் கந்தையா அசோகலிங்கம் என்பவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சுடலையில் வைக்கப்பட்டிருந்த மலர் வளையங்களை எடுத்துவந்து வீட்டின் முன் எறிந்துள்ளதுடன் சுடலை சாம்பலையும் வீட்டின் முற்றத்தில் வீசி, கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையிலான வாசகங்களை மதில்களில் வரைந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யயப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை இவரது வீட்டிற்கு கடந்த வாரம் இரவு வேளைகளில் கற்களால் எறிந்துள்ளதாகவும் குறித்த வேட்பாளர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளூராட்சி வேட்பாளருமான எம்.கே சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் மீது வாய்க்கால் கழிவுகள் இனந்தெரியாத நபர்களினால் எறியப்பட்டுள்ளது. அன்றைய தினம் வலி. மேற்கு பிரதேச சபை வேட்பாளர் ஐங்கரன் நாகரஞ்சினியின் வீட்டிலும் இவ்வாறான கழிவொயிலை ஊற்றிவிட்டு நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளதாகவும் ஆனால் வேட்பாளர்கள் அதை முறையிட தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6153331744287993204?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6153331744287993204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7976.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6153331744287993204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6153331744287993204'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7976.html' title='கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின் முன்னால் மலர்வளையங்கள், சுடலைச் சாம்பல் மதிலில் அஞ்சலி தெரிவித்து வாசகங்கள்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7562343294482958257</id><published>2011-07-11T13:08:00.000+05:30</published><updated>2011-07-11T13:09:04.027+05:30</updated><title type='text'>அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் ஒன்றிணையும் காலம் வந்துவிட்டது: ரணில்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  சர்வதேச பிரச்சினைகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தாமதித்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தின் இறுதிக் கட்டம் தொடர்பில் கவலையை வெளியிட வேண்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை முன்னெடுத்து நிலையான அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த ஐ.தே. கட்சியின் வடகொழும்பு எம்.பி.யும். அமைச்சராக பதவி வகித்தவருமான வீ.ஏ. சுகததாசவின் 38 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு கொழும்பில் சுகததாஸ விளையாட்டரங்கின் முன்பாக அன்னாரது சிலைக்கருகில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்ட எம்.பி. யும் தேசிய அமைப்பாளருமான ரவி கருணாநாயக்க, முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான மகேந்திர டி. சில்வா, காமினி ஹேமச்சந்திர ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், அண்மையில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்த நான் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீன் மூனை சந்தித்தேன். இதன்போது இலங்கை சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கமையவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்றும் மூன் என்னிடம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஆம் ஆண்டு பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது போரின் இறுதிக் கட்டம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஆராயவும் விசாரணை நடத்தவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அரசாங்கம் இதனை முன்னெடுக்கவில்லை. எனவே மூன் தருஷ்மன் குழுவை நியமித்தார். அக்குழு அறிக்கையையும் வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அரசாங்கம் கடுமையாக விமர்சித்ததோடு தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. எம்மால் சர்வதேச நாடுகளுடன் மோத முடியாது. மோதுவதா? பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியதில்லை. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோமென ஒரு சிலர் கூறுகின்றனர். இந்தத் தர்க்கம் பிழையானது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் போன்ற நாடுகளுடன் வர்த்தகங்களை தொடர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாடுகளின் உதவிகள், ஒத்துழைப்பு என்பன எமது பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குலகின் உதவிகள் கிடைக்காவிட்டால் நாடு பின்னடவு காணும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது கட்சியில் சிலர் கூறுகின்றனர், இது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினையென. இப்பிரச்சினை நாட்டையும் மக்களையும் பாதிக்கும். நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இதனை தீர்த்து வைப்பதில் எதிர்க்கட்சியான எமக்கும் பொறுப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா. அறிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னவென்பதை அறிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்போது இச் சவாலை எதிர்கொள்ள அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐ.தே.க. தயாராகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஐ.நா. செயலாளர் நாயகத்திடமும் தெரிவித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எமது நாட்டு பிரச்சினை தொடர்பாக உலகிலுள்ள பாராளுமன்றங்களில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிக் கட்ட யுத்தத்தில் 40,000 மக்கள் உயிரிழந்ததாகவும் அதனைவிடக் குறைவென்றும் பல்வேறு எண்ணிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்திலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் படையினர், புலிகள் என பலர் உயிரிழந்தனர். சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் மூன்று விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிக் கட்ட யுத்த உயிரிழப்புக்கள் தொடர்பில் கவலையை வெளியிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தீர்வை வழங்கி நிலையான சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகத்தை நாட்டில் நிலை நாட்ட வேண்டும். இதனை முன்னெடுத்தால் சர்வதேச பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்து இறுதித் தீர்வை எட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ஐ.தே.க. பூரண ஆதரவை வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கம் காணப்பட்டது போன்று 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் சர்வதேசத்திற்கு எம்மால் பதிலளிக்க முடியும். அத்தோடு விசேடமாக வட பகுதியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை சுதந்திரமாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டால் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து வெளியேறி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நிலைமை தோன்றுமானால் சர்வதேச ரீதியிலான பிரச்சினைகள் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டெம்பர் மாதம் ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடவுள்ளது. எனவே காலத்தை இழுத்தடிக்காது அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தீர்வுகளை காண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்போது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க நாம் தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்த வெற்றி மட்டுமே சமாதானத்தை ஏற்படுத்தாது. அதற்கு ஜனநாயகமே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7562343294482958257?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7562343294482958257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7693.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7562343294482958257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7562343294482958257'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7693.html' title='அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் ஒன்றிணையும் காலம் வந்துவிட்டது: ரணில்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8676762912924082749</id><published>2011-07-11T13:06:00.000+05:30</published><updated>2011-07-11T13:07:09.952+05:30</updated><title type='text'>லியாம் பொக்ஸ் நாடுதிரும்பினார்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்த பிரித்தானியாவின் பாதுகாப்புத் து றை அமைச்சர் லியா ம் பொக்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரத்தானியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலமாக நேற்றுக்காலை 10.15 மணியளவில் டோஹா கட்டார் நோக்கி புறப்பட்டு சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு வருகைதந்த லியாம் பொக்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு பேருரையில் கலந்துகொண்டு நினைவு சொற்பொழிவாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கு விஜயத்தின் போது அவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சனிக்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளதுடன் இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு சொற்பொழிவில் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கையை நவம்பர் மாத்திற்குள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை லியாம் பொக்ஸ் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் எதிர்தரப்பில் எவரையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8676762912924082749?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8676762912924082749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8676762912924082749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8676762912924082749'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_11.html' title='லியாம் பொக்ஸ் நாடுதிரும்பினார்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-1851344591958026217</id><published>2011-07-11T13:05:00.001+05:30</published><updated>2011-07-11T13:05:42.335+05:30</updated><title type='text'>நியூசிலாந்து செல்ல முயற்சி 87 இலங்கையர்கள் கைது</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் 87 பேரை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டன் எனும் இடத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களில் சிறுவர்கள், பெண்களும் அடங்குவார்கள் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலிசியா எனும் கப்பல் மூலம் நியூசிலாந்துக்கு புறப்பட்டு இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை இந்தோனேசிய கடற்படையினர் கப்பலுடன் இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-1851344591958026217?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/1851344591958026217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/87.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1851344591958026217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1851344591958026217'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/87.html' title='நியூசிலாந்து செல்ல முயற்சி 87 இலங்கையர்கள் கைது'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4677448621259169937</id><published>2011-07-10T14:28:00.000+05:30</published><updated>2011-07-10T14:29:01.505+05:30</updated><title type='text'>இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட்டில் நிறைவேற்றம்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/austra.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். விசாரணைக் குழுவை நியமித்து போர்க்குற்றங்கள் பற்றிய உண்மை நிலையை ஐ.நா. தெளிவுபடுத்த வேண்டும் என்றுஅவுஸ்திரேலிய செனட்சபை வலியுறுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாட்டின் செனட்சபையின் உறுப்பினரான பொப் பிறவுண் இது தொடர்பான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். இந்தப் பிரேரணைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் ஏகமனதாக அது நிறைவேறியது. வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக செனட்சபையில் பிரேரணை கொண்டு வரப்படுவதில்லை. வழமைக்குமாறாக இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வெளிவிவகாரஅமைச்சர் கெவின் ரூட் கவனம் எடுக்க வேண்டும் என்று பொப் பிறவுண் கடித மூலம் அவரைக் கேட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா.வில் உள்ள தமது அரசின் சார்பிலான செயலகம் ஊடாகத்தான் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் மீள் விசாரணை செய்யுமாறு கோரவிருப்பதாக கெவின் ரூட் தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4677448621259169937?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4677448621259169937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_3633.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4677448621259169937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4677448621259169937'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_3633.html' title='இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட்டில் நிறைவேற்றம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8492234370862384971</id><published>2011-07-10T14:27:00.001+05:30</published><updated>2011-07-10T14:27:34.020+05:30</updated><title type='text'>தருஸ்மன் அறிக்கை தொடர்பில் இலங்கையே பதில் கூற வேண்டும்:இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/indiaf.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேசத்தின் கேள்விகளுக்கும் தருஸ்மன் அறிக்கைக்குமான பதிலை இலங்கையே வழங்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.அதேவேளையில், தமிழ்நாட்டு அரசாங்கமும் தமிழ்நாட்டு மக்களும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாகக் கொண்டுள்ள அக்கறை, கரிசனை தமிழர் விவகாரத்தில் அவர்கள் காட்டுகின்ற அதீத ஈடுபாடு என்பவற்றை இலகுவில் தூக்கியெறிந்துவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசினதும் தமிழ்நாட்டு மக்களினதும் இந்த உணர்வுபூர்வமான ஈடுபாட்டையும் கருத்தையும் உதாசீனப்படுத்திவிடவும் முடியாது என்று இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். இலங்கையிலிருந்து புதுடில்லிக்கு வருகை தந்திருந்த தமிழ், சிங்கள, ஆங்கில பத்திரிகைகளின் ஆசிரியர்கள், சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் உதவிச் செயலாளர்கள் இதனைத் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி இரு சந்திப்புகளும் கடந்த 4ஆம் திகதி திங்கட்கிழமை தனித்தனியாக இடம்பெற்றன. இந்திய வெளியுறவு உதவிச் செயலாளர்கள் இருவரும் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு சாஸ்திரி பவனில் இலங்கைப் பத்திரிகையாளர் குழுவினரைச் சந்தித்தனர். அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைப் பத்திரிகையாளர் குழுவினரை புதுடில்லி சவுத் புளக்கில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது வெளிவிவகார உதவிச் செயலாளர்களும் உடனிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வெளியுறவு உதவிச் செயலாளர்களுடனான சந்திப்பின்போது தருஸ்மன் அறிக்கை தொடர்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தமது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளன. ஆனால் இந்தியா இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மௌனம் காத்து வருகின்றது என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கையில், தருஸ்மன் அறிக்கை இலங்கை தொடர்பானதே அன்றி இந்தியா தொடர்பானதல்ல. எனவே, இலங்கை அரசாங்கமே இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா மீது காஷ்மீர் விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தனவே என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கையில், உண்மைதான். காஷ்மீர் விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கான உரிய பதிலை இந்தியா வழங்கியது. நாம் வேறெந்த நாட்டையும் துணைக்கு அழைக்கவில்லை. இந்தியாவுக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது. அதற்கமைய பதிலளித்தோம் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தருஸ்மன் அறிக்கை தொடர்பாக சீனா, ரஷ்யா என்பன இலங்கைக்குச் சார்பாகத் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளனரே என்ற கேள்விக்கு இந்திய வெளியுறவு உதவிச் செயலாளர்கள் பதிலளிக்கையில்,மற்றைய நாடுகளின் நிலைப்பாடு குறித்து இந்தியா கருத்துக் கூறமுடியாது என்று குறிப்பிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வெளியுறவுச் செயலாளர்&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் கருத்துத் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், தமிழக அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு அறிக்கை என்பன உணர்வுபூர்வமானவை. தமிழ் நாட்டில் தமிழர்களே அதிகமாக உள்ளனர். தமிழ் நாட்டில் இருந்து 22 மைல்களுக்கு அப்பால் மிக அருகில் வாழும் தமது இனம் சார்ந்த மக்கள் குறித்து கரிசனை, அக்கறை கொள்வது இயல்பே.இந்தகைய போக்கு இன்று மட்டுமல்ல. கடந்த காலங்களிலிருந்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் தமிழ்நாட்டில் பதவியில் இருக்கும் அரசாங்கம் உணர்வுபூர்வமற்றதாக இருக்க முடியாது. தமிழக ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை மற்றும் கருத்தை உணர்வுபூர்வமற்றது என இந்திய மத்திய அரசும் கருத முடியாது என்று பதிலளித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8492234370862384971?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8492234370862384971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_817.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8492234370862384971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8492234370862384971'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_817.html' title='தருஸ்மன் அறிக்கை தொடர்பில் இலங்கையே பதில் கூற வேண்டும்:இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2393621620709807377</id><published>2011-07-10T14:25:00.001+05:30</published><updated>2011-07-10T14:25:49.327+05:30</updated><title type='text'>யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்குமாறு வடக்கில் உத்தரவு</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/300generalchandrasiri.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  வடக்கில் யுத்த நினைவுச் சின்னங்களென எவையும் எஞ்சியிருக்கக் கூடாதென வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நெல்லியடி மத்திய மகா வித்தியால மண்டபத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நினைவுச் சின்னங்களை அகற்ற அவர் காலக்கெடுவொன்றையும் விதித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலிகளிளால் 1987 ஆம் ஆண்டில் ஜூலை 5 ஆம் திகதி, நடத்தப்பட்ட முதல் கரும்புலி தாக்குதல், இப்பாடசாலை கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த படையினர் மீதே நடத்தப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் நினைவுச் சின்னமாக சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்தது. அத்துடன் இத்தாக்குதலை நடத்திய மில்லர் ஞாபகார்த்தமாக சிலையொன்றும் நிறுவப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2006 ஆம் ஆண்டின் பின்னர். குடாநாட்டினில் இருந்த பெரும்பாலக்ஷின நினைவுச் சின்னங்கள், இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டிருந்தன. அவ்வகையில் மில்லர் ஞாபகார்த்த சிலையும் இடித்தழிக்கப்பட்டிருந்தது. எனினும் முதல் கரும்புலித் தாக்குதலின் நினைவு எச்சமாக, சிறிய கட்டிடத் தொகுதியொன்று பேணப்பட்டு வந்திருந்தது. அக்கட்டிடத் தொகுதியையே இடித்து அகற்றுமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். எனினும் படையினரால் போர்வெற்றியை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுவரும் நினைவு எச்சங்கள் பற்றி அவர் எதுவுமே கூறியிருக்கவில்லையென தெரியவருகின்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2393621620709807377?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2393621620709807377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2393621620709807377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2393621620709807377'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_10.html' title='யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்குமாறு வடக்கில் உத்தரவு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-1588513760923412156</id><published>2011-07-05T13:50:00.001+05:30</published><updated>2011-07-05T13:50:40.987+05:30</updated><title type='text'>கொல்லப்பட்டவர்களின் தொகையை மீளாய்வு செய்ய ஜெனீவாவை கோரவுள்ளோம்: கெவின் ரூட்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/kevin-rudd.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  கொல்லப்பட்டவர் தொகை தொடர்பிலான ஆதாரங்கள் தொடர்பில் மீழ் ஆய்வு செய்யுமாறு ஜெனீவாவை கோரவுள்ளதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர்ரும் முன் நாள் அதிபருமான கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சனல் 4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் காணொளி அவுஸ்ரேலியாவில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்வில் கெவின் ரூட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மீதான கொடூரங்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் தங்களுக்கு தனியானதொரு மாநிலம் கோரிய தமிழர்களுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் கடந்த 26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இந்த யுத்தத்தின் போது சுமார் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் போர்குற்றம் குறித்த விசாரணைக்கு குறித்த காணொளி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனவும் அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது. எனவும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-1588513760923412156?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/1588513760923412156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7635.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1588513760923412156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1588513760923412156'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7635.html' title='கொல்லப்பட்டவர்களின் தொகையை மீளாய்வு செய்ய ஜெனீவாவை கோரவுள்ளோம்: கெவின் ரூட்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7254192826748354593</id><published>2011-07-05T13:46:00.000+05:30</published><updated>2011-07-05T13:47:20.579+05:30</updated><title type='text'>பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/dead-body-300_7_2.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  சூரியவௌ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக்கோஷ்டித் தலைவரான நெலுவ பிரியந்த கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினமிரவு நடைபெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 25 கொலைச் சம்பவங்கள் உட்பட பல்வேறு கடத்தல், கப்பம் பெறல் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர் புடைய மேற்படி சந்தேக நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்ட நிலையில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை கைப்பற்றுவதற்காக சூரியகந்த பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியொன்றினால் அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டதாகவும் இதனையடுத்து அதிரடிப்படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சூரியவௌ வைத்தியசாலையில் அனும திக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவௌ பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நபரின் சடலம் தற்போது சூரியவௌ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7254192826748354593?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7254192826748354593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7424.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7254192826748354593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7254192826748354593'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7424.html' title='பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2728636115504860202</id><published>2011-07-05T13:43:00.001+05:30</published><updated>2011-07-05T13:43:49.218+05:30</updated><title type='text'>7 வயது சிறுவன் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை: பெற்றோர் கைது</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/hand_1_2.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  ஏழு வயது நிரம்பிய சிறுவன் ஒருவனை இரவு முழுவதும் தனியறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் வேயாங்கொடை பொலிஸாரினால் அந்த சிறுவன் மீட்கப்பட்ட சம்பவமொன்று சப்புகஸ்தென்னை, கலகெடிஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவனை கொடுமைப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அவனது தாயாரும் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வேயாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு விரைந்த பொலிஸார் அங்கு சோதனைகளை நடத்தியபோது வீட்டின் அறையொன்றில் 7 வயது சிறுவன் ஒருவன் தனியாக அடைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அவனது முதுகிலும் நெஞ்சுப் பகுதியிலும் சிறு காயங்களும் ஏற்பட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவம் தொடர்பில் சிறுவனின் கர்ப்பிணித் தாயார் (சங்கீத ஆசிரியை)மற்றும் அவனது தந்தை (ஆங்கில ஆசிரியர்) ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து சிறுவன் வீட்டில் சிறுநீர் கழித்த குற்றத்துக்காகவே இவ்வாறு தண்டிக்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட தந்தை சிறுவனின் உண்மையான தந்தையல்ல என்பதும் தெரியவந்திருப்பதாக வேயாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2728636115504860202?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2728636115504860202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/7.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2728636115504860202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2728636115504860202'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/7.html' title='7 வயது சிறுவன் அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை: பெற்றோர் கைது'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7507650546928044828</id><published>2011-07-05T13:39:00.001+05:30</published><updated>2011-07-05T13:39:45.454+05:30</updated><title type='text'>அதிகளவு உள்ளூராட்சி மன்றங்களை யாழ்ப்பாணத்தில் கைப்பற்ற முடியும்: சுசில்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  எதிர்வரு&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/susil-premayantha-300_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;ம் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகளவான உள்ளூராட்சிமன்றங்களைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் செயற்பட்டுவருகின்றனர் என்று முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில்பிரே ம்ஜயந்த தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர்கள் குழுவினர் விஜயம் மேற்கொண்டமை மற்றும் வேட்பாளர்களுக்கு செயலமர்வை நடத்தியமை தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் : யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு செயலமர்வை நடத்தும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை அங்கு விஜயம் செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது கூட்டணியின் வேட்பாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். எமக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகின்றது. நாங்கள் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளிலும் கலந்துகொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் வடக்கில் அதிகளவான உள்ளூராட்சிமன்றங்களை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் நாங்கள் பிரசார பணிகளை மேற்கொள்வோம். அதிகளவான வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7507650546928044828?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7507650546928044828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7946.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7507650546928044828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7507650546928044828'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7946.html' title='அதிகளவு உள்ளூராட்சி மன்றங்களை யாழ்ப்பாணத்தில் கைப்பற்ற முடியும்: சுசில்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7066246111693067573</id><published>2011-07-05T13:37:00.001+05:30</published><updated>2011-07-05T13:37:54.427+05:30</updated><title type='text'>சண்டே லீடரில் செய்தியை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன்: கரு</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/karu-jayasurya.300.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் எதிரணியின் பொதுவேட்பாளரின் பிரசார பணியில் நாம் கூடுதல் கவனம்செலுத்தியிருந்தோம். அவ்வாறான நிலையில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி வெளியான சண்டே லீடர் பத்திரிகையின் தலைப்புச் செய்தியை பார்த்ததும் நான் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிட்டேன் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான கரு ஜயசூரிய சாட்சியமளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற மேற்படி வழக்கில் நேற்று திங்கட்கிழமை சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி வழக்கில் நேற்றயைதினம் சாட்சியமளிப்பதற்காக பேராசிரியர் எஸ்லி அல்பே, ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மற்றும் சண்டேலீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ரஷ்மி விஜயவர்தன ஆகியோர் மன்றில் பிரசன்னமாய் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு விசாரணை நேற்று முற்பகல் 11.15 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது எழுந்த பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி கருஜயசூரியவின் சாட்சியத்தை முதலாவதாக நெறிப்படுத்தவிருப்பதாக தெரிவித்ததை அடுத்து ஏனைய இரண்டு சாட்சிகளும் மன்றிலிருந்து வெளியேற்றுமாறு பணிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே குறுக்கிட்ட சட்டத்தரணி பிரதிவாதியின் தரப்பில் ஆஜராகியிருக்கின்ற மன்றுமொரு சாட்சியான பேராசிரியர் எஸ்லி அல்பேயை மன்றிலிருந்து வெளியேற்றவேண்டிய தேவையில்லை என்று நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறுக்கிட்ட பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார சாட்சியாளர் நீதிமன்றத்திற்குள் இருப்பதனை நான் கடுமையாக எதிர்ப்பதாக அவர் முதலில் தெரிவித்தபோதிலும் பின்னர் அதற்கு இணக்கம் தெரிவித்ததை அடுத்தே ஐக்கியதேசியக்கட்சியின் எம்.பியான கரு ஜயசூரியவின் சாட்சியத்தை பிரதிவாதியின் சட்டத்தரணி நெறிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தற்போது பாராளுமன்ற உறுப்பினர்?&lt;br /&gt;பதில்: ஆம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவராகவும் பதவிவகிக்கின்றீர்கள்?&lt;br /&gt;பதில்:ஆம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:சிற்சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள்?&lt;br /&gt;பதில்: ஆம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய தேசியக்கட்சிக்காக தேர்தல் நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட்டிருந்தீர்கள்?&lt;br /&gt;பதில்:ஆம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: என்ன தேர்தல்?&lt;br /&gt;பதில்: ஜனாதிபதி தேர்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:ஐக்கிய தேசியக்கட்சி எந்தவேட்பாளரை ஆதரித்தது?&lt;br /&gt;பதில்: ஐக்கியதேசியக்கட்சி சரத்பொன்சேகாவை ஆதரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:வேறுகட்சிகள் ஆதரித்தனவா?&lt;br /&gt;பதில்: பிரதானமாக ஐக்கியதேசியக்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளித்தன.ஏனைய சிறு சிறு கட்சிகளும் ஆதரவளித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: ஐக்கிய தேசியகட்சியின் தொடர்பாளராக இருந்தீர்கள்?&lt;br /&gt;பதில்: முழுமையான ஒத்துழைப்பு நல்கினேன் காரியாலயமும் திறக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:ஜனாதிபதி தேர்தல் ஞாபகமா?&lt;br /&gt;பதில்: ஜனவரி மாதத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தேர்தல் நடவடிக்கையை எப்போது ஆரம்பித்தீர்கள்?&lt;br /&gt;பதில்: வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: சண்டே லீடர் பத்திரிகையில் செய்தி வெளியான திகதி ஞாபகமா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: ஏதாவது நடவடிக்கையை மேற்கொண்டீர்களா?&lt;br /&gt;பதில்: சண்டே லீடரில் அந்த செய்தியை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன். சரத்பொன்சேகாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எனக்கு விளங்கப்படுத்துமாறு கோரினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி:சரத்பொன்சேகா தெளிவுப்படுத்தினாரா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: நான் கூறியதைபோல அந்த செய்தியில் இருக்கவில்லை . அது ஊடகவியலாளரின் கதையே தவிர என்னுடைய கதையல்லை என்றார். கரு ஜயசூரிய அவ்வாறு சாட்சியமளித்து கொண்டிருந்தவேளையில் நீதிமன்றத்தில் மின்சாரம் தடைப்பட்டது. விரைந்து செயற்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் மன்றின் கதவுகளை திறந்தபோதிலும் மின்சாரம் தடைப்படுவதை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்திய நீதிபதிகள் முற்பகல் 11.20 மணியளவில் மேற்படி வழக்கு விசாரணையை இன்று வரைக்கும் ஒத்திவைத்தனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7066246111693067573?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7066246111693067573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_9440.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7066246111693067573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7066246111693067573'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_9440.html' title='சண்டே லீடரில் செய்தியை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தேன்: கரு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-308553496266199906</id><published>2011-07-05T13:34:00.001+05:30</published><updated>2011-07-05T13:34:37.425+05:30</updated><title type='text'>வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியா தலையிடும்: பொன்சேகா</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/sarath-fonseka-mp_1300_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  நான் கூறியதைப் போல கிழக்கில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியாவின் தலையீட்டை தடுக்கமுடியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். கிழக்கில் வங்கியை பொதுமக்கள் கொள்ளையிடவில்லை பயங்கரவாதிகளே கொள்ளை யிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்வோம் என்றும் அவர் சொன்னார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல் அட்பார் முறையில் நடைபெற்றுவருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோதும். வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டவேளையில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், நான் கூறியதை போலவே கிழக்கில் பயங்கரவாதம் தலைத்தூக்கிவிட்டது. கிழக்கில் வங்கியை பொதுமக்கள் கொள்ளையிடவில்லை பயங்கரவாதிகளை கொள்ளையிட்டுள்ளனர் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை வழக்கு ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் மன்றை விட்டுவெளியேறுகையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். அம்மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டால் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் எமது பிரச்சினையில் தலையிடும். அதற்கு இடமளிக்கமுடியாது. எமது பிரச்சினையை நாமே தீர்ப்போம் என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-308553496266199906?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/308553496266199906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/308553496266199906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/308553496266199906'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_05.html' title='வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் இந்தியா தலையிடும்: பொன்சேகா'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6909996340158928638</id><published>2011-07-04T14:27:00.000+05:30</published><updated>2011-07-04T14:28:22.051+05:30</updated><title type='text'>பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/UK-Parliament-300.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்கோட்டின் தகவல்படி இன்னும் விவாதத்துக்கான உறுதிப்படுத்தப்பட்ட திகதி குறிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சமாதானத்தையும் நீதியையும் நிலை நாட்டுவது தொடர்பிலேயே இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இந்தப் பிரேரணை 52 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகள் இலங்கை தொடர்பில் பரிந்துரைத்துள்ள போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு தொழிற் கட்சியும் ஆதரவளிக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6909996340158928638?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6909996340158928638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_3019.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6909996340158928638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6909996340158928638'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_3019.html' title='பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8412875358932340693</id><published>2011-07-04T14:26:00.001+05:30</published><updated>2011-07-04T14:26:51.051+05:30</updated><title type='text'>முச்சக்கர வண்டியில் நான்கு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/three-wheeler.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  முச்சக்கரவண்டியில் இனிமேல் நான்கு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லமுடியும் என்பதுடன் நான்கு பயணிகளுக்கு மேலதிகமாக ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்து பொலிஸினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;முச்சக்கரவண்டியில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்செல்வது சட்டவிரோதமானது. அந்த விதியை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். முச்சக்கரவண்டிகள் வீதிவிபத்துகளில் சிக்கிக்கொள்வதற்கு இதுவே பிரதான காரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முச்சக்கரவண்டியில் அதிகபட்சமாக நான்குபேரை மாத்திரமே ஏற்றிச்செல்லவேண்டும் இதுவே பாதுகாப்பானது. அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8412875358932340693?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8412875358932340693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_1102.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8412875358932340693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8412875358932340693'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_1102.html' title='முச்சக்கர வண்டியில் நான்கு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2298912025420596295</id><published>2011-07-04T14:23:00.000+05:30</published><updated>2011-07-04T14:24:02.453+05:30</updated><title type='text'>லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/Tamil-man-ran-across-the-Lords-cricket-ground.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இளைஞர் ஒருவர் புலிக் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்போது தமிழ் இளைஞர் ஒருவர் விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு மைதானத்தினுள் ஓடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனையடுத்து அவர் அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2298912025420596295?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2298912025420596295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_8708.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2298912025420596295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2298912025420596295'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_8708.html' title='லோட்ஸ் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய இளைஞர்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6468170048793662817</id><published>2011-07-04T14:21:00.000+05:30</published><updated>2011-07-04T14:22:04.624+05:30</updated><title type='text'>இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/India-Sri-Lanka-flag_2.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  இந்திய, இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான இரண்டு நாள் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நிறைவடைந்தது. இக்கலந்துரையாடலில் இலங்கை இராணுவத்தின் வினைத்திறனை முன்னேற்ற இந்திய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் போது இந்திய இராணுவக் கல்லூரிகளில் இலங்கை இராணுவத்தினருக்கு கல்வி சம்பந்தமான பயிற்சிகளை அதிகளவில் வழங்குதல், கலகத் தடுப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்வது போன்ற விடயங்களில் இரண்டு தரப்பும் இணக்கத்தை வெளியிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தவிர இலங்கை இராணுவத்தினருக்கு பல பயிற்சித் திட்டங்களையும் வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. இதில் மனிதாபிமான பயிற்சிகளும் உள்ளடங்கும். ஆங்கிலப் பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையிலும் இந்தியா, இலங்கை இராணுவத்துக்கு உதவவுள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6468170048793662817?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6468170048793662817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6468170048793662817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6468170048793662817'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_04.html' title='இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7571878604067886169</id><published>2011-07-04T14:16:00.001+05:30</published><updated>2011-07-04T14:16:32.774+05:30</updated><title type='text'>இந்தியாவில் திரையிடப்படவிருக்கும் சனல்4 ஒளிப் பதிவுக் காட்சி</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/chalnnel4.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  இந்திய தஞ்சை மாவட்ட திலகா திடலில் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளையொட்டி சுடரேந்தி உறுதியேற்கும் நிகழ்ச்சி எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சை மாவட்டத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை தமிழர் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனியஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. ராசேந்திரன், தமிழர் தேசிய பேரவை தலைவர் துரை குபேந்திரன், அறிவியல் பேரவை தலைவர் பேராசிரியர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்து உத்திராபதி, உடல் உழைப்பு சங்க பொதுச் செயலாளர் வெ. சேவையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் துரை மதிவாணன், இந்திய கம்யூனியஸ் கட்சி நகர செயலாளர் ராசேந்திரன், மக்கள் விடுதலை கட்சி மாநிலக்குழு உறுப்பினர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் 8ஆம் திகதி இந்தியா முழுவதும் இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு நாளாக நடைபெறுவதையொட்டி தஞ்சை திலகர் திடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுடரேற்றி உறுதியேற்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி, சாதி, மத பேதங்களை கடந்து தமிழின உணர்வாளர்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் எதிர்வரும் 8ஆம் திகதி அணி திரள வேண்டும் என இலங்கை தமிழர் ஒருமைப்பாட்டு தின கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. அன்றைய தினம் ஈழத் தமிழர்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட துயரங்கள் ஆவணப்படமாக திரையிடப்படுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7571878604067886169?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7571878604067886169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/4_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7571878604067886169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7571878604067886169'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/4_04.html' title='இந்தியாவில் திரையிடப்படவிருக்கும் சனல்4 ஒளிப் பதிவுக் காட்சி'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-1786157650292963735</id><published>2011-07-03T13:59:00.000+05:30</published><updated>2011-07-03T14:00:22.688+05:30</updated><title type='text'>பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவால் கனேடிய தமிழர் ஒருவர் சித்திரவதை</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/the-national-post.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  கனடாவின் குடியுரிமையை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் இலங்கையின் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக "த நெசனல் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக 40 வயதான ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் இலங்கைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில் தாம் ஆயுதம் கடத்தியதாக பொய்யான வாக்குமூலம் வழங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பயமுறுத் தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது கனடாவுக்கு திரும்பியுள்ள அவர், தாம் இலங்கையில் மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம் மிகமோசமான முறையில் இலங்கை யின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசாங்கம், அதன் மேல் சுமத் தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகிறது. எனினும் அந்த நாட்டின் சிறைகளில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கு தாம் ஒரு சாட்சி என்று மனேஜ்குமார் குறிப் பிட்டுள்ளார். இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் பணம் பறிப்பதற்காக எப்போதும் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் 50 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப் பட்டு வருகிறார்கள் என்றும் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-1786157650292963735?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/1786157650292963735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_354.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1786157650292963735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1786157650292963735'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_354.html' title='பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவால் கனேடிய தமிழர் ஒருவர் சித்திரவதை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4638862190712888115</id><published>2011-07-03T13:56:00.000+05:30</published><updated>2011-07-03T13:57:11.696+05:30</updated><title type='text'>இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டை ஐ.நா. சபை விசாரிக்க வேண்டும்: ம.ம.ச.க</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/malasiya300_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என மலேஷிய அரசியல் கட்சி ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. மலேஷிய மக்கள் சக்தி கட்சியே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அந்த கட்சியினர் மலேஷியாவிலுள்ள ஐ.நா பணியகத்திடம் மனுவொன்றை கையளித்துள் ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா சபையின் நிபுணர் குழு அறிக்கை யின்படி இலங்கை மீது அனைத்துலக குற்ற வியல் நீதிமன்றம் விசாரணைனகளை மேற் கொள்ள வேண்டும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். கண்ணன் தெரிவித் துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மலேஷியா இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள ஒரு நாடாகும். இதனால் இலங்கை யிலுள்ள தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் அவர்களுக்குரிய உரிமையுடனும் வாழுவ தற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என மலேஷிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, பலஸ்தீனத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஐ.நா சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண் டும் என மலேஷிய மக்கள் சக்தி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4638862190712888115?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4638862190712888115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_9436.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4638862190712888115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4638862190712888115'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_9436.html' title='இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டை ஐ.நா. சபை விசாரிக்க வேண்டும்: ம.ம.ச.க'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6351921351791370111</id><published>2011-07-03T13:54:00.000+05:30</published><updated>2011-07-03T13:55:03.279+05:30</updated><title type='text'>நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பான் கீ மூன் ஏற்றுக் கொண்டாராம்: பர்ஹான் ஹக்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  இலங்கையின் &lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/farhan_haq.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;போர்க்குற்றங்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் குறித்த பரிந்துரையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு நேற்று முன்தினம் அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பினர் கிளிநொச்சியிலிருந்து வெளியேறியமை, சேத விபரங்களை வெளியிடாமை போன்ற விடயங்கள், சர்வதேச சட்டங்களுக்கு அமைய, தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகள் சரணடைய பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் வழங்கியதாக கூறப்படும் உறுதி, அதன் பின்னர் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான பரிந்துரையே அதுவாகும் என்று பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக் கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் ஐக்கிய நாடுகளின் ஏனைய முகவர் நிறுவனங்களிடமும் நிபுணர் குழு அறிக்கை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு வரு கிறது. இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பான் கீ மூனை நாளை மறுதினம் 5ஆம் திகதி சந்திப்பார் என்றும் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6351921351791370111?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6351921351791370111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6351921351791370111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6351921351791370111'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_03.html' title='நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பான் கீ மூன் ஏற்றுக் கொண்டாராம்: பர்ஹான் ஹக்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4085104427493845642</id><published>2011-07-03T13:51:00.000+05:30</published><updated>2011-07-03T13:52:07.743+05:30</updated><title type='text'>சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பிய படத்தின் மூலப்பிரதிகள் கண்டுபிடிப்பு: பஷில்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/basil300.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  "இலங்கையின் கொலைக்களங்கள்'' என்ற தலைப்பில் சனல் 4 அலைவரிசையினால் ஒளிபரப்பப்பட்ட படத்தை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உண்மையான, மாற்றம் எதுவும் செய்யப்படாத வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். நாட்டுக்கு எதிரான சில வெளிநாட்டுச் சக்திகளுக்கு இந்நாட்டிலுள்ள சிலர் உதவுவதாக அவர் குறிப்பிட்டார். சில டொலர்களுக்கும் யூரோக்களுக்கும் அடிமையாக வேண்டாம் என தாம் அவர்களை கோருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, சனல் 4இல் வெளியான காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் சிங்கள மொழியில் உரையாடுவதைப் போன்றே வீடியோ அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தற்போது இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிடமிருந்து தமக்கு கிடைத்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்ற, மாற்றம் செய்யப்படாத அசல் வீடியோ என்று வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில் பின்னணியில் இருப்பவர்கள் தமிழ் மொழியில் உரையாடுவதை போன்று காட்சி அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சனல் 4 வீடியோவிலும், தற்போது இலங்கை யில் வெளியாகியிருக்கும் வீடியோவிலும் "காட்சிகளில் பெரிதளவு வித்தியாசங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை'.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னணியில் கேட்கும் மொழியில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. சனல் 4 தொலைக்காட்சி வீடியோவில் சிங்கள மொழி யில் குரல்கள் கேட்கின்றன. ஆனால் தற்போது இலங்கையில் வெளியாகியுள்ள வீடியோக் காட்சியில் பின்னணிக் குரல்கள் தமிழ் மொழியில் கேட்கின்றன இதேவேளை, இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஐ.நாவும் பல் வேறு நாடுகளும் கோரி வருகின்றமை குறிப் பிடத் தக்கது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4085104427493845642?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4085104427493845642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/4_03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4085104427493845642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4085104427493845642'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/4_03.html' title='சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பிய படத்தின் மூலப்பிரதிகள் கண்டுபிடிப்பு: பஷில்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2417501361433744707</id><published>2011-07-02T13:18:00.000+05:30</published><updated>2011-07-02T13:19:16.246+05:30</updated><title type='text'>மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றன: கிழக்கு கட்டளைத் தளபதி</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/300weapon_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. இந்த ஆயுதங்களை தேடி கண்டு பிடித்து அவற்றை அழிப்போம் என்று கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பெரேரா தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பு டேத்பா மண்டபத்தில் நடைபெற்ற வங்கிகளின் உத்தியோகத்தர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பு புறநகர் பகுதி புதூரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வங்கிக் கொள்ளைச் சம்பவத்தையடுத்து இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நேற்று இக்கூட்டம் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு புதூர் மக்கள் வங்கியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்ட சம்பவமாகும். ஐந்து பேர் ஆயுதங்களுடன் சென்று இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் கடந்த ஒன்றரை வருடத்தின் பின்னர் இவ்வாறான கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நடவடிக்கை சட்டவிரோத ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவங்களோடு ஒரு சில அரசியல் வாதிகளுக்கும், சில அரசியல் குழுக்களும் தொடர்பு உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அரசியல் சக்தியாக இருந்தாலும், அல்லது எந்த அரசியல்வாதியக்ஷிக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உடன் நடவடிக்கை எடுப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாட்டின் அரசாங்க படைகளைத் தவிர வேறு யாரும் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது. அவ்வாறு ஆயுதம் வைத்திருப்பவர்கள் உடனடியாக ஆயுதங்களை ஒப்படைத்து விட வேண்டும் அவ்வாறு ஒப்படைத்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறில்லாமல் தேடி கண்டு பிடித்தால் உரியவர்களுக்கெதிராக மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பில் சில குழுக்களிடத்தில் ஆயுதம் இருப்பது நம்பகமாக எனக்கு தெரிய வந்துள்ளது. இந்த ஆயுதங்களை தேடி கண்டுபிடிப்பதற்காக சுற்றிவளைப்புகள், திடீர் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் வீதித்தடைகள் என்பன மேற்கொள்ள வேண்டி ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுமக்கள் இவ் விடயத்தில் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரிடமாவது ஆயுதம் இருந்தால் பொதுமக்கள் எமக்கு அறிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்பு வழங்குவார்கள். இதை வெற்றிகரமாக முன்னெடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;பலவிதமான பயங்கரவாதக் குழுக்கள் இங்கிருந்தன. அவ்வாறான பயங்கர வாதக் குழுக்களை அழித்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு இங்கு இடமில்லை. அபிவிருத்திக்கும், சமாதானத்திற்குமே இடமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அபிவிருத்திக்கும், சமாதானத்திற்கும் யாராவது தடையாக இருந்தால் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இரண்டு வங்கி கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று களுவாஞ்சிக்குடியிலும், மற்றது, புதூரிலுமாகும். இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான நடவடிக்கை கடுமையாக இருக்கும். ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பினரின் அறிவித்தலை கடைப்பிடித்து நடக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2417501361433744707?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2417501361433744707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_3777.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2417501361433744707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2417501361433744707'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_3777.html' title='மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருக்கின்றன: கிழக்கு கட்டளைத் தளபதி'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5315222518779416311</id><published>2011-07-02T13:14:00.001+05:30</published><updated>2011-07-02T13:14:46.436+05:30</updated><title type='text'>தெரிவுக் குழு அமைத்து நாட்டு மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது: கரு</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/300karu.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வு வழங்கினாலும் அதற்கு ஐக் கிய தேசியக் கட்சி முழு அளவில் ஆதரவு வழங்கும். ஆனால் தெரிவுக் குழுக்களை அமைத்து நாட்டு மக்களையும் சர்வதேச நாடுகளையும் ஏமாற்ற முயற்சிப்பதை எம் மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐ. தே. க. வின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ளது. அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி குழுவின் தீர்வு திட்ட யோசனை உள்ளது. மேலும் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. எனவே இனியும் தெரிவுக் குழு அமைப்பது என்பது போலி நாடகமாகவே அமைகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தொடர்ந்தும் கூறுகையில், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கட்டாய கடமையாகும். எனவே தமிழ் மக்களுக்கான தீர்வில் ஐ. தே.க. முழு அளவில் ஆதரவு வழங்கி செயற்படும். ஆனால் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக் கொள்ள காலம் கடத்தாது தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுக்கள் போதாதென்று இன்னுமொரு பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பது என்பது இழுத்தடிப்பு வேலையாகும். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து தீர்வு தேட வேண்டிய அவசியம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் முன் வைக்க விரும்பும் தீர்வுத் திட்டத்தை முதலில் வெளிப்படுத்த வேண்டும். அத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதால் அதற்கு தேவையான திருத்தங்களை ஏனைய அரசியல் கட்சிகளுடன் விவாதித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இதை விட்டு விட்டு வெறும் பேச்சு வார்த்தைகளினால் காலத்தை கடத்துவதில் பயனில்லை என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5315222518779416311?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5315222518779416311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_5220.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5315222518779416311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5315222518779416311'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_5220.html' title='தெரிவுக் குழு அமைத்து நாட்டு மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது: கரு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7295517734272888427</id><published>2011-07-02T13:12:00.001+05:30</published><updated>2011-07-02T13:12:54.856+05:30</updated><title type='text'>எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ஐ.நா. செயலாளர் மூனை சந்திப்பார்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/300ranilmeetsbankimoon.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 5ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து பேசவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துøரயாடியுள்ளர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கை காரியாலயத்துக்கான பிரதி துணை செயலாளர் அலிசியா அயர்ஸையும் இவர் சந்தித்து இலங்கையின் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7295517734272888427?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7295517734272888427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7295517734272888427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7295517734272888427'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_02.html' title='எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ஐ.நா. செயலாளர் மூனை சந்திப்பார்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2181615713012001003</id><published>2011-07-01T18:16:00.002+05:30</published><updated>2011-07-01T18:17:13.108+05:30</updated><title type='text'>ஆமைகளின் படையெடுப்பால் நியூயோர்க் கெனடி விமான நிலையத்தில் பரபரப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-4LT6mCZIg5M/Tg3ByxBI4OI/AAAAAAAAE40/4Yn5NxhaZ9A/s1600/amai.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 220px;" src="http://3.bp.blogspot.com/-4LT6mCZIg5M/Tg3ByxBI4OI/AAAAAAAAE40/4Yn5NxhaZ9A/s320/amai.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5624364587551351010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  அமெரிக்க நியூயோர்க் நகரில் உள்ள கெனடி விமான நிலையத்தில் நேற்று காலை விமானங்கள் புறப்படத் தயாராக இருந்த நிலையில், திடீரென ஆமைகள் விமான ஓடுபாதையை நோக்கி படையெடுத்தமையினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாட்டு நேரப்படி காலை 6.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி செல்வதற்கு மாறாக, விமான நிலையத்திற்குள் வந்ததமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அந்நாட்டு துறைமுக அதிகாரசபை மற்றும் அமெரிக்க விவசாய துறை ஊழியர்கள் விரைந்து ஆமைகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் இவற்றை விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கடற்கரை பகுதியில் விடுவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், விமானங்கள் புறப்படுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2181615713012001003?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2181615713012001003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7089.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2181615713012001003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2181615713012001003'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_7089.html' title='ஆமைகளின் படையெடுப்பால் நியூயோர்க் கெனடி விமான நிலையத்தில் பரபரப்பு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-4LT6mCZIg5M/Tg3ByxBI4OI/AAAAAAAAE40/4Yn5NxhaZ9A/s72-c/amai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4506164838380521142</id><published>2011-07-01T13:35:00.001+05:30</published><updated>2011-07-01T13:35:56.315+05:30</updated><title type='text'>சனல் 4 நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதனை அமைச்சே தீர்மானிக்கும்: அனுர</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  சனல் 4 நிறுவனம் வெளியிட்ட வீடியோக் காட்சிகள் பொய்யானவை அது முழுமையாகவே நிர்மாணிக்கப்பட்ட படமாகும். அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதா? இல்லையா? என்பதனை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;சனல் 4 நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள படம் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட படமாகும். அதனை ஏற்றுக்கொள்வதற்கோ இன்றேல் பதிலளிப்பதற்கோ அரசாங்கம் தயாரில்லை எனினும் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிவிவகார அமைச்சின் ஊடாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியின் ஊடாகவும் சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு செயற்பாடுகளும் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன் அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதா இல்லையா என்பதனை வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4506164838380521142?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4506164838380521142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4506164838380521142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4506164838380521142'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/4.html' title='சனல் 4 நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வதனை அமைச்சே தீர்மானிக்கும்: அனுர'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8843676450149465821</id><published>2011-07-01T13:33:00.001+05:30</published><updated>2011-07-01T13:36:22.179+05:30</updated><title type='text'>மட்டக்களப்பு பாதுகாப்பு தொடர்பாக இராணுவத்தினரால் உயர்மட்ட மாநாடு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  மட்டக்களப்பு நகரில் நேற்று மாலை இடம்பெற்ற வங்கிக்கொள்ளைச் சம்பவத்தையடுத்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் உயர் மட்ட பாதுபாப்பு மாநாடு இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வங்கிகளின் முகாமையாளர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ஈரோஸ் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் புணாணை இராணுவ தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே மட்டக்களப்பு 234வது படைப்பிரிவு கட்டளை தளபதி பிரிகேடியர் செனவிரத்ன மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8843676450149465821?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8843676450149465821/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8843676450149465821'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8843676450149465821'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post.html' title='மட்டக்களப்பு பாதுகாப்பு தொடர்பாக இராணுவத்தினரால் உயர்மட்ட மாநாடு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7304261014250844199</id><published>2011-07-01T13:31:00.003+05:30</published><updated>2011-07-01T13:36:43.280+05:30</updated><title type='text'>வடக்கில் சுதந்திரமான தேர்தலுக்கு அரசாங்கம் வழி வகுக்கவேண்டும்: ஐ.தே.க</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-zqzoLrydJHo/Tg1_DuXVOHI/AAAAAAAAE4s/3O3L5T2ydsI/s1600/unp-logo-300_40.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 140px;" src="http://3.bp.blogspot.com/-zqzoLrydJHo/Tg1_DuXVOHI/AAAAAAAAE4s/3O3L5T2ydsI/s320/unp-logo-300_40.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5624291211617843314" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசியல் கட்சிகள் சுதந்திரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்குமான சூழலை அரசாங்கம் அங்கு ஏற்படுத்தவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேலும் குறிப்பிடுகையில் :&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் அதிகமான உள்ளூராட்சிமன்றங்களுக்கு இம்மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் வடக்கில் தேர்தல் சுதந்திரமதாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டியில் அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது அந்த சந்தேகத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்பதுடன் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்குமான சூழலை உருவாக்கவேண்டும். இதேவேளை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி சிறந்த முறையில் தயாராகி வருகின்றது. இவ்விடயம் குறித்து ஆராய எமது கட்சியின் சார்பில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குழுவானது வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளையும் பிரசார பணிகளையம் ஒருங்கிணைக்கும் என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7304261014250844199?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7304261014250844199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_01.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7304261014250844199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7304261014250844199'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_01.html' title='வடக்கில் சுதந்திரமான தேர்தலுக்கு அரசாங்கம் வழி வகுக்கவேண்டும்: ஐ.தே.க'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-zqzoLrydJHo/Tg1_DuXVOHI/AAAAAAAAE4s/3O3L5T2ydsI/s72-c/unp-logo-300_40.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2854988452789866901</id><published>2011-07-01T13:29:00.003+05:30</published><updated>2011-07-01T13:37:00.164+05:30</updated><title type='text'>புதுநகர் மக்கள் வங்கியில் 37 இலட்சம் ரூபா பணமும் நகைகளும் கொள்ளை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-bqcKfJH_Vy0/Tg1-lDsWFwI/AAAAAAAAE4k/WVXCBMqiSNQ/s1600/Rupien-3.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 312px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-bqcKfJH_Vy0/Tg1-lDsWFwI/AAAAAAAAE4k/WVXCBMqiSNQ/s320/Rupien-3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5624290684767180546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திமிலைத்தீவு புதுநகர் பிரதேச மக்கள் வங்கிக்கிளைக்குள் உட்பிரவேசித்த ஆயுததாரிகள் 37 இலட்சம் ரூபா பணத்தையும் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த துணிகரச் சம்பவம் நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம் பெற் றுள்ளது. வேன் ஒன்றில் வந்த ஆயுததாரிகளே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வங்கிக்குள் திடீரென இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த நபர்கள் வங்கியில் கடமையிலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி அறையொன்றினுள் பூட்டி வைத்து விட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியினை பறித்து உடைத்துவிட்டே இந்தக் கொள்ளையில் ஆயுததாரிகள் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் முகாமையாளர் நேற்றைய தினம் வங்கிக்கு சமூகமளித்திருக்காத நிலையில் ஏனைய மூன்று பெண் ஊழியர்கள் மாத்திரமே வங்கியில் கடமையிலிருந்துள்ளனர். இந்த நிலையிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுததாரிகள் வந்த வேனில் வங்கியொன்றின் முத்திரை பதிக்கப்பட்டிருந்ததாகவும், ஐந்து பேர் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புதுநகர், மக்கள் வங்கிக் கிளை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமே கடந்துள்ளது. படுவான்கரை பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலேயே இந்த வங்கிக்கிளை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2854988452789866901?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2854988452789866901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/37.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2854988452789866901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2854988452789866901'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/37.html' title='புதுநகர் மக்கள் வங்கியில் 37 இலட்சம் ரூபா பணமும் நகைகளும் கொள்ளை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-bqcKfJH_Vy0/Tg1-lDsWFwI/AAAAAAAAE4k/WVXCBMqiSNQ/s72-c/Rupien-3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-272406338079053576</id><published>2011-07-01T13:26:00.004+05:30</published><updated>2011-07-01T13:37:21.312+05:30</updated><title type='text'>தமிழருக்கு சுய உரிமை வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்து</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-zzVvJIjL9M8/Tg196P3tTwI/AAAAAAAAE4c/b5IxqyFOY5o/s1600/Indian-Flag300_1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 140px;" src="http://1.bp.blogspot.com/-zzVvJIjL9M8/Tg196P3tTwI/AAAAAAAAE4c/b5IxqyFOY5o/s320/Indian-Flag300_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5624289949301690114" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுய உரிமை வழங்கப்பட வேண்டும். இதனை இந் தியா வலியுறுத்தி வருகின்றது என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுடில்லியில் பத்திரிகைகளின் ஆசிரியர்களை புதன்கிழமை காலை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் கடந்த 14 ஆம் திகதி விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இலங்கை தமிழர் பிரச்சி னை யை ஜெயலலிதா நன்றாக அறிந்தவர். எனவே இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் அவர் மிக அக்கறை கொண்டு மத்திய அரசுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறார் என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-272406338079053576?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/272406338079053576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_4345.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/272406338079053576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/272406338079053576'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_4345.html' title='தமிழருக்கு சுய உரிமை வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்து'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-zzVvJIjL9M8/Tg196P3tTwI/AAAAAAAAE4c/b5IxqyFOY5o/s72-c/Indian-Flag300_1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8674353761972918089</id><published>2011-07-01T13:21:00.003+05:30</published><updated>2011-07-01T13:37:38.887+05:30</updated><title type='text'>சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தலாம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-9Lb0JI-wMXE/Tg19E9I0ztI/AAAAAAAAE4U/VHxng6fEQ90/s1600/china-geld.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 254px; height: 202px;" src="http://3.bp.blogspot.com/-9Lb0JI-wMXE/Tg19E9I0ztI/AAAAAAAAE4U/VHxng6fEQ90/s320/china-geld.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5624289033740144338" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  அனுமதியளிக்கப்பட்ட வங்கிகளில் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளில் சீனாவின் யுவான் நாணயத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வங்கிகளில் யுவான் நாணயத்தை பயன்படுத்துவதற்கு அனுமதியளிப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீடுகளுக்கு உதவும் என மத்திய வங்கி தனது இணையத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென் உட்பட 13 வெளிநாட்டு நாணயங்களிலும் சர்வதேச வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதியளிக்கிறது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8674353761972918089?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8674353761972918089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_8530.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8674353761972918089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8674353761972918089'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/07/blog-post_8530.html' title='சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தலாம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-9Lb0JI-wMXE/Tg19E9I0ztI/AAAAAAAAE4U/VHxng6fEQ90/s72-c/china-geld.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8286343425379233727</id><published>2011-06-30T12:31:00.000+05:30</published><updated>2011-06-30T12:32:14.626+05:30</updated><title type='text'>மலேசிய கடத்தல் கும்பலிடம் இருந்து 6 இலங்கையர்கள் மீட்பு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  மலேசியாவில்&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/malasiya300.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt; மனிதக் கடத்தல் கும்பல்களிடமிருந்து 6 இலங்கையர்களை மீட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலன் வோங் அஹ் பூக் நகரிலுள்ள ஹோட்டலொன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டபோது இலங்கையர்களான 6 ஆண்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் கைது செய்யப்பட்ட மனிதக் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூரைச் சேர்ந்த முகவரான இந் நபர் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காக மேற்படி இலங்கையர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 5000 மலேசிய ரிங்கிட் பணம் அறவிட்டதாக பிரதி உதவி குடிவரவுப் பணிப்பாளர் கஜேந்திரா பஹதூர் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இலங்கையர்கள் சட்டபூர்வமாக மலேசியாவுக்கு வந்த போதிலும் அவர்களின் கடவுச்சீட்டு காலாவதியாகியுள்ளதாக அவர் கூறினார். மேற்படி இலங்கையர்கள் மலாக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8286343425379233727?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8286343425379233727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/6.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8286343425379233727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8286343425379233727'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/6.html' title='மலேசிய கடத்தல் கும்பலிடம் இருந்து 6 இலங்கையர்கள் மீட்பு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6490011752280948075</id><published>2011-06-30T12:30:00.001+05:30</published><updated>2011-06-30T12:30:38.261+05:30</updated><title type='text'>பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்: ஹக்கீம்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/raub-hakeem_2.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் சட்டவிரோத குடியேற்றங்களையும் காஸா மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் பலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் சர்வதேச நீதிகளையும் ஐ.நா. மாநாட்டு தீர்மானங்களை மீறிச் செயல்படுவதையும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் பல உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வன்மையாக கண்டித்து கருத்து வெளியிட்டதை தாம் கவலையோடு செவி மடுத்ததாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டுமெனவும் பிரஸ்தாப அமைப்பின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் மூன்றாம் நாள் அமர்வு கொழும்பு கிராண்ட் லேக்சைட் ஹோட்டலில் நேற்று நடைபெற்றபோது பலஸ்தீனர்களை வெளியேற்றுதலும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் யூதக் குடியேற்றங்களை மேற்கொள்ளுதலும் என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வை முடித்து வைத்து உரையாற்றும்போதே நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காஸா பிரதேசத்தில் சர்வதேச நீதி, நியாயங்களை மீறி பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் விதித்துள்ள தடை காரணமாக அப்பாவி பலஸ்தீன பொது மக்கள் உணவுப் பொருட்கள், மருந்து, எரிபொருட்கள் போன்றவை கிடைக்கப் பெறாது பாரிய இன்னல்களுக்கு முகங் கொடுத்துள்ளதாகவும் பலஸ்தீன நீதியமைச்சர் சுட்டிக் காட்டியதை போன்று பலஸ்தீனத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் 45 வீதமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து ஜப்பான், ஈரான், கட்டார், எகிப்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்களின் தலைவர்கள் இந்த செயலமர்வின்போது உரையாற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பலஸ்தீனம் சுதந்திரமான தன்னாதிக்கமுடைய நாடாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும், அதன் தலைநகராக ஜெருசலம் விளங்க வேண்டுமெனவும் முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் 1967 ஆம் ஆண்டுக்கு முந்திய எல்லைகளுக்கு இஸ்ரேல் பின்வாங்க வேண்டுமெனவும் காஸா மக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் முற்றாக அகற்றப்பட வேண்டுமெனவும் அவர்கள் தமது உரைகளின் போது வலியுறுத்தினர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6490011752280948075?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6490011752280948075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_9413.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6490011752280948075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6490011752280948075'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_9413.html' title='பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்: ஹக்கீம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4831358616228480278</id><published>2011-06-30T12:28:00.001+05:30</published><updated>2011-06-30T12:28:32.287+05:30</updated><title type='text'>அரசியல் தீர்வு தொடர்பிலான ஜனாதிபதியின் கூற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டும்: மாவை</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/mavai-senathiraja_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் தெளிவுபடுத்தல்கள் மற்றும் அவரது நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டுமே தவிர அதற்கான தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது என்று கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்நாட்டின் தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோருடனான சந்திப்பின் போது அரசியல் தீர்வு விவகாரம் குறித்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாவை எம்.பி. மேலும் கூறுகையில்:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் தமிழர்களால் எதிர்பார்க்கப்படுகின்ற நிரந்தரமான அரசியல்தீர்வு உள்ளிட்ட தமிழர் தரப்பு விடயங்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஏற்கனவே அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் அறிவித்தாயிற்று. இதனை ஊடகங்களும் வெளிப்படுத்தியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அல்லது அத்திருத்தத்துக்கும் அப்பால் செல்வது குறித்து இந்தியா தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருப்பதும் பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலான தமது நிலைப்பாடு சம்பந்தமான கூற்றுக்களை அவர் வெளியிட்டிருப்பது குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலட்டிக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பாராளுமன்றத் தெரிவுக்கு அமைப்பதான நோக்கம் குறித்தும் நாம் எடுத்துக் கூறியிருக்கிறோம். எனவே ஜனாதிபதியின் மேற்படி கூற்றுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடோ அல்லது அவசியமோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய அணுகு முறைகள் குறித்து இந்தியா இலங்கைக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பதற்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டும், கூட்டமைப்பு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை பேசிக் கொண்டிருக்கவும் எமக்கு நேரமில்லை. ஜனாதிபதியின் கூற்று குறித்து ஊடகங்கள் இந்தியாவிடமே கேள்வியெழுப்ப வேண்டும் என்றார்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4831358616228480278?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4831358616228480278/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4831358616228480278'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4831358616228480278'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_30.html' title='அரசியல் தீர்வு தொடர்பிலான ஜனாதிபதியின் கூற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க வேண்டும்: மாவை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4001301975595415847</id><published>2011-06-30T12:26:00.001+05:30</published><updated>2011-06-30T12:26:59.762+05:30</updated><title type='text'>இந்திய மீனவர்கள் 23பேர் விடுதலை</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/lembat--300.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  இலங்கை கடற்படையால் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரை மன்னார் நீதிமன்றம் இன்றைய தினம் விடுதலை செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்ற உத்தரவை அடுத்து கைதான நபர்களை பொலிஸார் இலங்கை கடற்படையிடம் நாளை ஒப்படைக்கவுள்ளனர். அதேவேளை இலங்கை கடற்படையினர் நாளை மாலை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4001301975595415847?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4001301975595415847/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/23_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4001301975595415847'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4001301975595415847'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/23_30.html' title='இந்திய மீனவர்கள் 23பேர் விடுதலை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7794160721268226749</id><published>2011-06-29T13:23:00.000+05:30</published><updated>2011-06-29T13:24:10.077+05:30</updated><title type='text'>மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் ஆயுதங்கள் மீட்பு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;    &lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/machine.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;br /&gt;  மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவக்குடிச்சேனை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டக்களப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;5 கிலோ கிராம் நிறையுடைய ஒரு கைகுண்டு, சீ 4 ரக வெடிபொருள் 1.8 கிலோ கிராம், ரீ 56 ரக மெகஸின் 5, ரீ 56 ரக ரவைகள் 107, ரீ 56 ரக டுல் கிட் 1, 20 மீற்றர் நீளமுடைய வயர் ரோல், 3 சயனட் குப்பிகள், 4 கைக்குண்டு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தகடு ஒன்று உள்ளிட்ட சில வெடிபொருட்கள், ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மீட்கப்பட்ட ஆயுதங்கள் வவுணதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7794160721268226749?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7794160721268226749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_6574.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7794160721268226749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7794160721268226749'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_6574.html' title='மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் ஆயுதங்கள் மீட்பு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-9096970894286191691</id><published>2011-06-29T13:20:00.000+05:30</published><updated>2011-06-29T13:21:08.778+05:30</updated><title type='text'>பாலியலுக்கான மனிதக் கடத்தலில் ஒரு மூலமாக இலங்கை உள்ளது: அமெரிக்காவின் ஆண்டறிக்கை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  மனிதக் கடத்தல்&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/u.s.flag300.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;களை தடுப்பதற்கான குறைந்தபட்ச தராதரங்களுக்குரிய கடப்பாடுகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் ஆனால் இதில் குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மனிதக் கடத்தல்கள் தொடர்பான அமெரிக்காவின் 2011 ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் கட்டாய வேலை வாங்கல் மற்றும் பாலியலுக்காக கடத்தப்படுவதில் இலங்கை ஒரு மூலமாக இருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடயத்தில் இலங்கையை கண்காணிப்புப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ள அமெரிக்கா, இரண்டாம் மட்டத்தில் குறித்துள்ளது. அதன் பொருள், கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை இலங்கை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால் அதை செய்வதற்கு குறிப்பிடத்தக்களவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதக் கடத்தல்களை குறிப்பாக பெண்கள், சிறார்களை கடத்துவதை தடுக்கும், ஒடுக்கும் தண்டிப்பதற்கான ஐ.நா.வின் 2000 ஆம் ஆண்டு ஷரத்தை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் அறிக்கையில் இலங்கை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் ஆண்கள், பெண்கள் சிறார்கள் (16 17 வயதானோர்) குவைத், ஜோர்டான், சவூதி அரேபியா, கட்டார், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், பஹ்ரெய்ன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நிர்மாணத் தொழிலாளர்களாக, வீட்டுப் பணியாளர்களாக அல்லது தொழிற்சாலை ஊழியர்களாக செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தொழிலாளர்களில் சிலர், நடமாட்டக் கட்டுப்பாடு, கடவுச் சீட்டை தடுத்து வைத்தல், அச்சுறுத்தல் உடல் ரீதியான அல்லது பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றின் மூலம் கட்டாய வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் வெளியான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் ஜோர்தானில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோர் அவர்களின் எஜமானர்களால் உடல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் 11 சதவீதமானோர் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகுவதாகவும் 60 வீதமானோர் சம்பளம் வழங்கப்படாதிருப்பதாகவும் 60 சதவீதமானோர் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இருப்பதாகவும் 80 சதவீதமானோர் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் சவூதி அரேபியா, குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகளில் இலங்கை பணியாளர்கள் உடலில் 20 ஆணிகள் ஏற்றப்பட்டமை அல்லது 9 ஆணிகளை உட்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டமை உட்பட உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவதாக செய்திகள் வெளியாகின. இலங்கை வேலைவாய்ப்பு முகவர்கள் ஒப்பந்தங்களை மாற்றுதல் ஒரு வேலைக்கு வாக்குறுதி வழங்கி விட்டு (தொழில் புரியும் இடங்களை) அடைந்த பின் வேலை, தொழில் தருநர், வேலை சூழல், சம்பளம் ஆகியவற்றை மாற்றுதல் உட்பட மோசடிகளில் ஈடுபடுவதாகவும் அறிக்கைகள் வெளியாகின. இது கட்டாய வேலை வாங்குதல் மற்றும் கடன் பிணைகளுக்கான அச்சுறுத்தல் காரணிகளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான், பங்களாதேஷ், ஐ. அ. எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைத்தங்கல் நாடாக இலங்கை உள்ளது. அவர்களில் சிலர் கடத்தலால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கலாம். பல சந்தர்ப்பங்களில் வேலை வாய்ப்பு முகவர்களால் ஆண்கள் இலங்கையில் நிர்க்கதியாக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பெண்கள் பலர் ஏனைய நாடுகளில் வீட்டுப் பணிப் பெண் போன்ற வேலைகளுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டு ஆனால் அங்கு வந்து சேர்ந்த பின் விபசார நிலையங்கள் போன்றவற்றில் (அதிகமாக சிங்கப்பூரில்) பணியாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சொற்ப எண்ணிக்கையான பெண்கள் மாலைதீவில் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த நாட்டிற்குள் பெண்களும் சிறார்களும் விபசார விடுதிகளுக்கான பாலியல் கடத்தல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக வடக்கிற்குச் செல்லும் இலங்கை படையினரின் முக்கிய இடைத்தங்கல் நிலையமாக விளங்கும் அநுராதபுரம் பகுதியில் சிறுமிகளை விட சிறுவர்கள் விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக கரையோரப் பகுதிகளில் பாலியல் சுற்றுலாவுக்காக இது நடைபெறுகிறது. சுமார் 1,000 சிறார்கள் இலங்கையில் பாலியல் சுரண்டல்களுக்குள்ளாவதாக 2009 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மதிப்பிட்டிருந்தது. எனினும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த எண்ணிக்கை 10,000 இற்கும் 15,000 இற்கும் இடைப்பட்டதாகும் எனத் தெரிவித்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தின் பின்னர் வறுமையான கிழக்குக் கரையோரத்தில் அண்மையில் ஏற்பட்ட சுற்றுலா அதிகரிப்பானது சிறுவர் பாலியல் சுற்றுலாவுக்கான கேள்வியை அதிகரிக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலர் வலயங்களில் பெருந்தோட்ட பண்ணைப் பகுதிகள், பட்டாசு, கருவாட்டு தொழிற்றுறை போன்றவற்றில் சிறார்கள் கொத்தடிமையாக அல்லது கட்டாய வேலை வாங்கலுக்கு உள்ளாவதாக அறிக்கைகள் வெளியாகின. சிறார்கள் சிலர், பொதுவாக தமிழ் தேயிலைத் தோட்டத் துறையை சேர்ந்தோர் கொழும்பில் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் உடல், உள, பாலியல் துஷ்பிரயோகம், சம்பளம் வழங்கப்படாமை, நடமாட்டம் கட்டுப்படுத்தப்படல் போன்றனவற்றுக்கு உள்ளாகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் மற்றும் சிறார்கள் சிலர் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் வழங்கப்படும் என முகவர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டு, விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். தாய்லாந்து, சீனா, தெற்காசியா, ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த சொற்ப எண்ணிக்கையான பெண்கள் இலங்கையில் விபசாரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-9096970894286191691?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/9096970894286191691/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_9780.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/9096970894286191691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/9096970894286191691'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_9780.html' title='பாலியலுக்கான மனிதக் கடத்தலில் ஒரு மூலமாக இலங்கை உள்ளது: அமெரிக்காவின் ஆண்டறிக்கை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8192190107442052991</id><published>2011-06-29T13:18:00.000+05:30</published><updated>2011-06-29T13:19:01.473+05:30</updated><title type='text'>சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும்: ஜனாதிபதி</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  அரசாங்கம்&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/mahinda_2.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt; ஏற்கனவே இரண்டு அறிக்கைகளை தயாரித்துள்ளது. அமுலாக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது என்ன நடந்தது என்பது குறித்து இந்தவாரம் அல்லது அடுத்த வாரம் எனக்கு ஒப்படைப்பார்கள், இதேவேளை பொதுமக்களை புலிகள் எவ்வாறு சுட்டுக் கொன்றார்கள் என்பது குறித்து நான் ஆளில்லாத விமானங்கள் எடுத்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அதனை அனைத்து தூதுவர்களும் பார்த்துள்ளார்கள். பாதுகாப்பு தேடி வந்த மக்களை புலிகள் சுட்டுக் கொல்வதை அவை படம் பிடித்துள்ளன. இந்த சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும். அதாவது சுடப்பட்டு விழுபவர் கவனமாகவே விழுகிறார். இது ஒரு திரைப்படத்தை தயாரிப்பதைப் போன்றே அமைந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் படையினர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உண்மையில் இறுதி மோதலில் உள்ளவர்கள் வாழ்வா? சாவா என்ற போராட்டத்திற்கு மத்தியிலேயே இருந்தனர். எனவே அவர்களால் இத்தகைய துஷ்பிரயோகங்களில் ஈடுபட முடியுமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். இவ்வாறு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையே இந்த சனல்4 வீடியோவை நாம் ஒருபோதும் நம்பவில்லை. இது ஒரு திரைப்படமாகவே உள்ளது. எனினும் பொதுநலவாய அமைப்புக்கள் இதனை உண்மை என்று கூறுகின்றனவே என பத்திரிகை ஆசிரியர் ஒருவர் வினவியபோது ஜனாதிபதி பதிலளிக்கையில்:&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது தவறு என்பதை. பாலித கோஹன, சவேந்திர சில்வா ஆகியோர் இது போலி என்பதை எடுத்துக் கூறியுள்ளனர். இறுதிக் கட்டத்தில் அங்கு இருந்தவர் என்பதால் சவேந்திர சில்வா இது குறித்து சவால் விட்டுள்ளார். அத்துடன் மூன்று பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, கடந்த காலங்களில் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் நாம் பலரை கைது செய்துள்ளோம். திருகோணமலை சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுத்தோம். ஒரு படைப்பிரிவை பல மாதங்களாக தடுத்து வைத்திருந்தோம். எனினும் அவர்களுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களும் இருக்கவில்லை. இறுதியாக நாம் அவர்களை விடுவித்தோம். சாட்சியம் இருந்தால் வந்து கூறுங்கள் என நான் திரு. சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டேன். இவ்வாறானவர்களைத் தண்டிக்க உதவி புரியுமாறும் நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பத்திரிகை மூலம் அறிக்கை விடுவதிலேயே குறியாக உள்ளனர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8192190107442052991?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8192190107442052991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/4_29.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8192190107442052991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8192190107442052991'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/4_29.html' title='சனல்4 படங்கள் போலியானவை என்பதை சரியாக உற்று நோக்கினால் தெரியும்: ஜனாதிபதி'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4995185251274232154</id><published>2011-06-29T13:16:00.000+05:30</published><updated>2011-06-29T13:17:06.720+05:30</updated><title type='text'>அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/jail.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளினதும் விபரங்களை வெளியிட்டு அவர்களின் விடுதலையை காலதாமதமின்றி அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தும் முகமாக நாளை வியாழக்கிழமை கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கம் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இலங்கையில் ஏராளம் உண்டு. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் அப்புறப்படுத்தப்பட்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் அரசு தவறிழைத்துள்ளது என்றும் அவ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த கூறுகையில் அவசரமாக தீர்க்கப்பட வேண்டிய அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் இன்று வரையில் இழுபறி நிலையிலேயே உள்ளன. 10 தொடக்கம் 15 வருட காலமாக எவ்விதமான விசாரணைகளும் இன்றி பெரும் தொகையான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையானது பாரிய மனிதாபிமான மற்ற செயலாகவே அமைகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கைதிகளின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. எத்தனைபேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர் விபரங்கள் கூட இதுவரையில் வெளியிடப்படவில்லை. சிறைச்சாலைகள் அமைச்சர் 12 ஆயிரம் பேர் சிறையில் உள்ளதாகவும் 3 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறுகின்றார். அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவில் வைத்து 4 ஆயிரம் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார். பாராளுமன்றத்தில் 639 பேர் மாத்திரமே உள்ளதாக கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இதில் எந்த தரவு உண்மையானது இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு அரசின் வெளிப்படையற்ற தன்மையே காரணமாகின்றது. தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கான போராட்டத்தில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4995185251274232154?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4995185251274232154/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_527.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4995185251274232154'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4995185251274232154'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_527.html' title='அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-1761397179057269437</id><published>2011-06-29T13:13:00.000+05:30</published><updated>2011-06-29T13:14:20.487+05:30</updated><title type='text'>தனியார் பஸ்களில் கமெரா பொருத்துவதற்கு ஏற்பாடு</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/camara.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  தனியார் பஸ்களில் கமெராக்களை பொருத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பஸ்களில் ஒட்டப்பட்டிருக்கின்ற அரசியல் வாதிகளின் படங்களை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியார் பஸ்களுக்குள் இடம்பெறும் ஊழல் மோசடிகளை கண்டுபிடிப்பதற்கும் பெண்கள் மீதான துன்புறுத்தல்களை இனங்காண்பதற்குமே கமெராக்களை பொருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் பஸ்களில் பல்வேறான முறைகேடுகள் இடம்பெறுவதாக தனியார் போக்குவரத்து அமைச்சுக்கு பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவ்வாறான முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டே தனியார் பஸ்களில் கமெராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, சாதாரண பஸ் மற்றும் அரைசொகுசு பஸ்களை பயணிகள் இலகுவாக இனங்கண்டுகொள்வதற்கு அரைசொகுசு பஸ்ஸை சுற்றி விசேட ஸ்ரிக்கர் ஒன்றும் ஒட்டப்படும். அதுமட்டுமன்றி மக்களுக்கு சிறந்ததொரு சேவையை வழங்குவதற்காக தனியார் பஸ்களில் ஒட்டப்பட்டிருக்கின்ற அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-1761397179057269437?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/1761397179057269437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_5825.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1761397179057269437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1761397179057269437'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_5825.html' title='தனியார் பஸ்களில் கமெரா பொருத்துவதற்கு ஏற்பாடு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-372577476166780355</id><published>2011-06-29T13:11:00.001+05:30</published><updated>2011-06-29T13:11:26.770+05:30</updated><title type='text'>கொழும்பில் புதிய வாடகை கார் சேவையினால் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழக்கும்: ஐ.தே.க</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/nano-cars-in-sri-lanka-300.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  அரசாங்கத்தினால் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நனோ டெக்ஸி (வாடகைக் கார்) திட்டத்தின் மூலம் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழப்பதுடன் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தொழில்களை இழக்கவேண்டிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முஜிபுர் ரஹ்மான் இங்கு மேலும் கூறுகையில், கொழும்பில் மாத்திரம் சுமார் 40 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன. இன்னும் முழு நேர தொழில்களுக்கும் இந்த முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாது, உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்வோர் விற்பனையில் ஈடுபடுவோர் என மொத்தத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இத் திட்டத்தினால் தொழில் இழக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கத்தின் இத் திட்டத்தின் மூலம் தலைநகரில் முச்சக்கர வண்டிகளை இல்லாது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது ஒரு பாரதூரமான விடயமாகும். எனவே நனோ டெக்ஸி திட்டத்தை கைவிடுமாறும் முச்சக்கர வண்டித்தொழிலாளர்களை சங்கடத்தில் தள்ளிவிட வேண்டாம் என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, தலைநகரை அழகு மயப்படுத்தப் போவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிடுகின்ற அரசாங்கம் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எண்ணுவதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு நகர சபைக்கு சொந்தமான 140 மில்லியன் ரூபாவை செலவிட்டு பம்பலப்பிட்டியிலிருந்து அலரி மாளிகை வரையிலான மூன்ற கிலோமீற்றர் பாதையை திருத்தியமைக்கின்ற அரசாங்கம் தலைநகர் குடியிருப்புப பகுதிகளில் கழிவுகளை அகற்றுவதற்கான இயந்திர வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்காதிருக்கின்றது. அது மட்டுமல்லாது, வடிகான்களை துப்புரவு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் இல்லை. இவ்வாறு பலதரப்பட்ட குறைபாடுகள் இருக்கின்ற நிலையில் காலி வீதியையும் கருவாத்தோட்ட வீதிகளையும் திருத்தியமைப்பதற்கு அரசு முன் நிற்கின்றது. இதன் மூலம் தலைநகரை அழகுபடுத்தி விட முடியாது என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-372577476166780355?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/372577476166780355/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/40.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/372577476166780355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/372577476166780355'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/40.html' title='கொழும்பில் புதிய வாடகை கார் சேவையினால் 40 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் செயலிழக்கும்: ஐ.தே.க'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-521810262753112282</id><published>2011-06-29T13:06:00.000+05:30</published><updated>2011-06-29T13:07:23.713+05:30</updated><title type='text'>தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது: ஜா.ஹெ.உ</title><content type='html'>&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/Hela-Urumaya-2.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது. வடக்கு கிழக்கிற்கு ஏனைய மாகாண சபைகளுக்குள்ள நிர்வாக முறையையும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுமே வழங்க வேண்டும். மேலதிகமாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமேயானால் அதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் அநாவசியமான தீர்வுத் திட்டங்களை தேசிய அரசியலுக்குள் உட்புகுத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. இன்று தமிழர்கள் எவ்விதமான பிரச்சினையும் இன்றி இலங்கையில் வாழ்கின்றார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க கூறுகையில்: இலங்கையில் 30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்து இரண்டு வருட காலமாகின்றது. இன்று வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழர்கள் நாட்டில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடிய அச்சமற்ற சூழல் பிறந்துள்ளது. எவ்விதமான பிரச்சினைகளும் அசம்பாவிதங்களும் இன்றி மூவின மக்களும் வாழ்கின்றனர். இதுவே யுத்தத்தின் பின்னர் இலங்கை அடைந்த மிகப் பெரிய வெற்றியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை சீர்குலைக்கும் வகையில் முடிவுற்ற பிரச்சினைக்கு தீர்வுக் காண அதிகாரப் பகிர்வுகளை விஸ்தரிப்பது படுமோசமான செயலாகும். அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளை ஆராய்வதில் எவ்விதமான தவறும் இல்லை ஆனால் புலிகளின் கோரிக்கைகளையே முன் வைக்கும் கூட்டமைப்பு போன்றவர்களிடம் அதிகாரப் பகிர்வு குறித்து பேசுவது ஆபத்தான விடயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரப் பகிர்வு ஒன்றுக்கு ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது. நாட்டை மீண்டும் பின்னகர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். அரசாங்கம் தமிழ் மக்களின் உண்மையான அடிப்படைப் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை முன் வைக்க வேண்டும்.பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை கிடையாது என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-521810262753112282?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/521810262753112282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_6430.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/521810262753112282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/521810262753112282'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_6430.html' title='தேசிய பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடாது: ஜா.ஹெ.உ'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-1637043364168274825</id><published>2011-06-29T13:05:00.001+05:30</published><updated>2011-06-29T13:05:54.478+05:30</updated><title type='text'>பாராளுமன்றின் தீர்மானமே அரசியல் தீர்வு: ஜனாதிபதி</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  பாராளுமன்&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/mahinda_1.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;றின் தீர்மானத்திற்கமைய அரசியல் தீர்வை வழங்கத் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அலரி மாளிகையில் இன்று ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுச் சேவை கட்டமைப்பின் கீழ் இரண்டு லட்சம் ரூபா ஊதியம் வழங்க முடியாது என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு ஊதிய அதிகரிப்பை வழங்க முடியாதுள்ளது என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-1637043364168274825?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/1637043364168274825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_9464.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1637043364168274825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1637043364168274825'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_9464.html' title='பாராளுமன்றின் தீர்மானமே அரசியல் தீர்வு: ஜனாதிபதி'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-1872406269169073913</id><published>2011-06-29T13:00:00.001+05:30</published><updated>2011-06-29T13:00:24.409+05:30</updated><title type='text'>2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி எதிர்வுகூறல்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  மனித குலமா&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/300alien33.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;னது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-1872406269169073913?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/1872406269169073913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/2031.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1872406269169073913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1872406269169073913'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/2031.html' title='2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்: ரஸ்ய விஞ்ஞானி எதிர்வுகூறல்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8611847203701597163</id><published>2011-06-28T13:51:00.002+05:30</published><updated>2011-06-28T13:54:42.173+05:30</updated><title type='text'>முல்லைத்தீவில் இதுவரை 77 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-RvYa5tOZJwo/TgmPwo9cD0I/AAAAAAAAE4M/VfrpZsgUOg0/s1600/mullaitivu-paddy-field.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/-RvYa5tOZJwo/TgmPwo9cD0I/AAAAAAAAE4M/VfrpZsgUOg0/s320/mullaitivu-paddy-field.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5623183675540377410" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 24 ஆயிரத்து 624 குடும்பங்களைச் சேர்ந்த 77 ஆயிரத்து 74 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பிரதேசத்தில் நேற்று 311 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு வடக்கு பிரதேசத்தில் மேலும் 337 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8611847203701597163?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8611847203701597163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/77.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8611847203701597163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8611847203701597163'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/77.html' title='முல்லைத்தீவில் இதுவரை 77 ஆயிரம் பேர் மீள் குடியேற்றம்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-RvYa5tOZJwo/TgmPwo9cD0I/AAAAAAAAE4M/VfrpZsgUOg0/s72-c/mullaitivu-paddy-field.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4378885441419349989</id><published>2011-06-28T13:48:00.002+05:30</published><updated>2011-06-28T13:50:51.561+05:30</updated><title type='text'>அரசியல் தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமே இல்லை: லக்ஷ்மன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-yWVyKqhd2q8/TgmO1-7XLpI/AAAAAAAAE4E/UKqFppcW5nM/s1600/lakshman-kiriella_2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 140px;" src="http://2.bp.blogspot.com/-yWVyKqhd2q8/TgmO1-7XLpI/AAAAAAAAE4E/UKqFppcW5nM/s320/lakshman-kiriella_2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5623182667824967314" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமே இல்லையென்றும் அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கருத்து தெரிவிக்கையில்,&lt;br /&gt;&lt;br /&gt;13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் இதற்காக மக்கள் ஆணையும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆணைக்குழு, சர்வகட்சி நிபுணர்கள்குழு என்பன ஜனாதிபதியினால்அமைக்கப்பட்டன. அந்த ஆணைக்குழுக்களும் அரசியல்தீர்வு தொடர்பான பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் கையளித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாமும் ஏற்றுக் கொண்டோம். அதனடிப்படையில் அரசியல் தீர்வை வழங்க முடியும். அத்தோடு அரசாங்கத்திற்க பெரும்பான்ø பலமும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க பாராளுமன்றத் தெரிவுக் குழு அவசியமில்லை. அரசாங்கத்தினாலேயே அரசியல் தீர்வை வழங்க முடியும். சர்வதேசத்தையும் இந்தியாவையும் ஏமாற்றுவதற்கும் காலத்தை இழுத்தடிக்கவுமே பாரளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தீர்வை வழங்காமல் இருப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகள முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களாக ஐ.தே.க. அரசியல் தீர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. ஆனால் அரசாங்கம் எதனையும் கண்டுகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லையென குறைகூறுகிறது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென மஹிந்த சிந்தனை எதிர்கால இலக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே இதுவொரு கடினமான காரியமல்ல.?&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை 13 ஆவது திருத்தத்தை அரசாங்கம் முன்னெடுக்க முனைந்தால் அரசாங்கம் பிளவுபடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உட்பட மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற கடும் இனவாதக் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறும். இதனால் அரசாங்கம் வீழ்ச்சியடையும் ஆபத்தான சமிக்ஞையும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்த நிறுத்த புரிந்துணர்வை ஏற்படுத்தி அழிவுகளில்லாமல் யுத்தம் இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அம்முயற்சி சந்திரிகா, ஜே.வி.பி. மஹிந்தவினால் தோல்வியடையச் செய்யப்பட்டன என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4378885441419349989?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4378885441419349989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_7283.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4378885441419349989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4378885441419349989'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_7283.html' title='அரசியல் தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அவசியமே இல்லை: லக்ஷ்மன்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-yWVyKqhd2q8/TgmO1-7XLpI/AAAAAAAAE4E/UKqFppcW5nM/s72-c/lakshman-kiriella_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8322297576140850804</id><published>2011-06-28T13:44:00.002+05:30</published><updated>2011-06-28T13:45:43.634+05:30</updated><title type='text'>600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-FzR6HJn4s-I/TgmNpyrBbWI/AAAAAAAAE38/SiVgsdwNb3A/s1600/ltte_9.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 140px;" src="http://4.bp.blogspot.com/-FzR6HJn4s-I/TgmNpyrBbWI/AAAAAAAAE38/SiVgsdwNb3A/s320/ltte_9.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5623181358865149282" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;br /&gt; புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கான விசேட நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்:,&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் தொகையான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். 3508 போராளிகள் மட்டுமே இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் எஞ்சியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களையும் கூடிய விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வார இறுதியில் மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 600 போராளிகள் அவர்கள் உறவினர்களுடன் இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதுடன் தொழில்சார் கல்விகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண வாழ்விற்கு திரும்பியதன் பின்னர் இவர்கள் தமது வாழ்வில் பொருளாதார பிரச்சினைகளை சீர் செய்துக் கொள்ள முடியும் எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8322297576140850804?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8322297576140850804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/600.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8322297576140850804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8322297576140850804'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/600.html' title='600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-FzR6HJn4s-I/TgmNpyrBbWI/AAAAAAAAE38/SiVgsdwNb3A/s72-c/ltte_9.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6681603086736251229</id><published>2011-06-28T13:37:00.002+05:30</published><updated>2011-06-28T13:43:21.955+05:30</updated><title type='text'>இறுதிப் போரில் இறந்த பொதுமக்களுக்கு ஆடி அமாவாசையன்று பூஜை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-dDp519fenyw/TgmNGDDe2pI/AAAAAAAAE30/gEnHda8zF0s/s1600/tblgeneralnews_78432863951.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="http://2.bp.blogspot.com/-dDp519fenyw/TgmNGDDe2pI/AAAAAAAAE30/gEnHda8zF0s/s320/tblgeneralnews_78432863951.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5623180744787417746" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு வடமாகாண ஆலயங்களில் எதிர்வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும், பூஜைகளையும் நடத்துவற்கு வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வடமாகாண ஆளுனருக்கு விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி யுத்தத்தின்போது எண்ணற்ற பொதுமக்கள் மோதல்களில் சிக்கியும் ஷெல்வீச்சுகளில் அகப்பட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெரிந்ததே. இவ்வாறு இறந்தவர்களில் பலருடைய சடலங்கள் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவோ, எரிக்கப்படவோ இல்லை என பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக கிரியைகளின் ஊடாக எதுவுமே செய்யப்படவில்லை. என்றும் இதனால் இறந்தவர்களின் குடும்ப உறவினர்கள் பெரிதும் மனம் நொந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மன அமைதிக்கும் இறந்தவர்களின் ஆத்ம சாத்திக்காகவுமே இவ்வாறாக சிவாலயங்களில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பூஜைகளும் நடத்துவற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுமுள்ள முக்கிய சிவாலயத்தில் பிரதான ஆத்மசாந்திப் பூஜைகள் நடைபெறும் அதேவேளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏனைய சிறியதும் பெரியதுமான சிவாலயங்களிலும் இந்த பூஜைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடி அமாவாசை ஜூலை மாதம் 30 ஆம் திகதி இந்த ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6681603086736251229?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6681603086736251229/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_2297.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6681603086736251229'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/6681603086736251229'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_2297.html' title='இறுதிப் போரில் இறந்த பொதுமக்களுக்கு ஆடி அமாவாசையன்று பூஜை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-dDp519fenyw/TgmNGDDe2pI/AAAAAAAAE30/gEnHda8zF0s/s72-c/tblgeneralnews_78432863951.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7065858432211409497</id><published>2011-06-28T13:36:00.001+05:30</published><updated>2011-06-28T13:36:32.481+05:30</updated><title type='text'>இனப்பிரச்சினைத் தீர்வுக்கு 13 ஆவது திருத்தத்திற்கப்பால் செல்லவேண்டும்: டிலான்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அப்பால் செல்லவேண்டும். அதாவது 13 ஆவது திருத்தத்தை தாண்டி செல்லவேண்டும் என்பதனை நான் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து ஆராய நியமிக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து ஆராய நியமிக்கப்படுவதற்கு முயற்சிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழு விடயம் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7065858432211409497?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7065858432211409497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/13_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7065858432211409497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7065858432211409497'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/13_28.html' title='இனப்பிரச்சினைத் தீர்வுக்கு 13 ஆவது திருத்தத்திற்கப்பால் செல்லவேண்டும்: டிலான்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5327942164527855680</id><published>2011-06-28T13:33:00.002+05:30</published><updated>2011-06-28T13:34:16.607+05:30</updated><title type='text'>சில குழுக்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதே இன்றைய சவால்: ஜனாதிபதி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-4KCSztk657s/TgmK9nXQNKI/AAAAAAAAE3s/QlW_grJWdtE/s1600/mahintha.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 115px; height: 129px;" src="http://2.bp.blogspot.com/-4KCSztk657s/TgmK9nXQNKI/AAAAAAAAE3s/QlW_grJWdtE/s320/mahintha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5623178400891942050" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;  பயங்கரவாத நடவடிக்கைகளால் நன்மையடையும் சில குழுக்களிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றிக்கொள்வது இன்று நாம் எதிர்நோக்கும் முக்கிய சவாலாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசகர்கள் சங்கத்தின் 50 ஆவது வருட நிறைவு விழாவையொட்டி கொழும்பில் நடைபெற்ற சட்ட ஆலோசகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதப் பிரச்சினை இலங்கைக்கு மட்டும் உரியதொன்றல்ல. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பலநாடுகள் இந்தப் பயங்கரவாதப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் அது ஒரு கடந்த கால நிகழ்வாகும். இனியொருபோதும் இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5327942164527855680?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5327942164527855680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5327942164527855680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5327942164527855680'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_28.html' title='சில குழுக்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதே இன்றைய சவால்: ஜனாதிபதி'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4KCSztk657s/TgmK9nXQNKI/AAAAAAAAE3s/QlW_grJWdtE/s72-c/mahintha.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-4247467821210568877</id><published>2011-06-26T14:31:00.000+05:30</published><updated>2011-06-26T14:32:19.429+05:30</updated><title type='text'>இனப்படுகொலை குற்றச்சாட்டு : முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  ருவாண்டா நா&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/300ruwanda.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;ட்டில் இனப்படுகொலைகள் புரிந்த குற்றவாளியாக இனங்காணப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐ.நா. போர்க்குற்றவியல் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;போவுலின் நீயிராமாசுஹூகோ (65) என்ற அப்பெண் அக்காலப்பகுதியில் ருவாண்டாவின் குடும்ப மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக இருந்தவர். இவரின் மகனான ஆர்சனி நடாஹோபலி முன்னாள் இராணுவ தலைவராக இருந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் 'ஹூடூ' இனத்தவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுகள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொள்ள கட்டளையிட்டதுடன் உதவியுமுள்ளதாக சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத்தொடர்ந்து டன்சானியாவில் உள்ள ருவாண்டாவுக்கான ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதன் போது மேலும் 4 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் முன்னாள் ஆளுநர்களான சில்வெயின் நசாபிமான, அல்போன்ஸ் நடசிராயோ மற்றும் அக்காலப்பகுதியில் நகரப்பிதாக்களாக கடமையாற்றிய ஜோசப் கன்யபாசி, எலியி நட்யாம்பஜே ஆகியோரவர்&lt;br /&gt;&lt;br /&gt;பத்து வருடங்களுக்கு முன்னர் தொடரப்பட்ட இவ்வழக்கு மேற்படி தீர்ப்புடன் நிறைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் சுமார் 800,000 பேர் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் தண்டனை வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-4247467821210568877?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/4247467821210568877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_106.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4247467821210568877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/4247467821210568877'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_106.html' title='இனப்படுகொலை குற்றச்சாட்டு : முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-8577930600359358786</id><published>2011-06-26T14:24:00.001+05:30</published><updated>2011-06-26T14:24:28.719+05:30</updated><title type='text'>வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றுமாறு மலேஷிய எம்.பி.கள் கோரிக்கை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;   &lt;br /&gt;  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறித்த மாகாணங்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி மீண்டும் அந்த பகுதிகளில் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜர் மலேஷியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் டி.டி. ரணசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;குறித்த மகஜரில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களிலுள்ள மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடைபெற வேண்டும் என மலேஷிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரேரணை ஒன்று முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும்“ இறைமையயுள்ள ஒரு நாட்டின் வெளிவிவகார கொள்கையில் நாம் தலையிட முடியாது எனக் கோரி மலேஷிய நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் குறித்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையிலே அந்நாட்டு எதிர்க்கட்சியினரால் குறித்த மகஜர் மலேஷியாவிற்கான இலங்கை தூதுவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-8577930600359358786?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/8577930600359358786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_1608.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8577930600359358786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/8577930600359358786'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_1608.html' title='வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை அகற்றுமாறு மலேஷிய எம்.பி.கள் கோரிக்கை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-3915044789629794093</id><published>2011-06-26T14:22:00.001+05:30</published><updated>2011-06-26T14:22:28.770+05:30</updated><title type='text'>சனல் 4 காணொளி நாடு முழுவதும் இலவசமாக வழங்க ஐ.தே.க. நடவடிக்கை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் சனல் 4 காணொளி என்பவற்றை நாடு முழுவதும் இலவசமாக விநியோகிப்பதற்கு ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவை விநியோகிக்கப்படவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே தீர்மானித்திருந்தது. அதன் பின் அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்நிலையில் அதனையும் இணைத்து பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நலனை விட நாட்டு நலன் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, சுஜீவ சேனசிங்க போன்றோரே கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கடுமையான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-3915044789629794093?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/3915044789629794093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/4_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/3915044789629794093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/3915044789629794093'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/4_26.html' title='சனல் 4 காணொளி நாடு முழுவதும் இலவசமாக வழங்க ஐ.தே.க. நடவடிக்கை'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-1663512235099932913</id><published>2011-06-26T14:18:00.000+05:30</published><updated>2011-06-26T14:19:09.655+05:30</updated><title type='text'>சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர மன்னிப்புச் சபை முடிவு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;  இலங்கைக்&lt;img src="http://www.virakesari.lk/news/admin/images/amnesty-international.jpg" style="border: 0px dotted #FF9933; " align="left" border="0" /&gt;கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சர்வதேச மன்னிப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் காட்சிகளை வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட காட்சிகள் போலியானவை என அரசாங்கத்தினால் தொடர்ந்தும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து கடந்த 23 ஆம் திகதி கனடாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது சர்வதேச மன்னிப்புச் சபை கலந்தாலோசித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரித்தானியா மற்றும் சுவிட்ஸர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-1663512235099932913?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/1663512235099932913/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1663512235099932913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/1663512235099932913'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_26.html' title='சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர மன்னிப்புச் சபை முடிவு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-2098076305425340470</id><published>2011-06-24T21:31:00.001+05:30</published><updated>2011-06-24T21:32:26.264+05:30</updated><title type='text'>பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை        டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் விஞ்ஞானி சபேசன் செவ்வி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-gZxuskrEIJk/TgS1C8YczvI/AAAAAAAAE3c/HdSVfPEb_f0/s1600/jaffnahindu_sithamparanathan_sabesan.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 295px;" src="http://2.bp.blogspot.com/-gZxuskrEIJk/TgS1C8YczvI/AAAAAAAAE3c/HdSVfPEb_f0/s320/jaffnahindu_sithamparanathan_sabesan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5621817297038266098" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றை தமிழ் விஞ்ஞானி ஒருவர் இங்கு பிரிட்டனில் கண்டுபிடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டனின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவரான, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் அவர்களே இந்தக் கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொருளுடன் இந்தப் பொறிமுறை அலகு பொருத்தப்பட்டிருக்கும் பட்சத்தில் அந்தப் பொருள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ, அந்தக் கணத்தில் அது எங்கு இருக்கிறது என்பதை இந்தப் பொறிமுறை காண்பிக்கும். இதன் மூலம் காணமால் போன பொருளை இலகுவாகத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;விமானப் பொதிகள் தொலைவதை தவிர்க்கலாம்&lt;br /&gt;ஏற்கனவே இப்படியான பொருட்களை தேடியறியும் பொறிமுறை கண்டுபிடிக்கப்பட்டு, அப்பிள் கைத்தொலைபேசி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், தற்போதுள்ள பொறிமுறைகள் மின்கலம் இல்லாமல் இயங்க முடியாத குறைபாட்டுடன் காணபடுகின்றன. அத்துடன் அவற்றின் விலையும் மிகவும் அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், 26 வயதான சபேசனின் கண்டுபிடிப்பைப் பொறுத்தவரை, அதற்கு மின்கலம் தேவையில்லை என்பதுடன் அதன் உற்பத்திச் செலவும் வெறுமனே 5 பிரித்தானிய பென்சுகள் மாத்திரமே என்கிறார் சபேசன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பொறிமுறையை பெரிய விமான நிலையங்களில் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், அப்படி பயன்படுத்தும் போது பயணப் பொதிகள் காணாமல் போதல், பயணிகள் தமது விமானத்தை தவற விடுதல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என்றும் சபேசன் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கும் தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-2098076305425340470?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/2098076305425340470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_5802.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2098076305425340470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/2098076305425340470'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_5802.html' title='பொருளிடம் அறியும் புதிய பொறிமுறை        டாக்டர். சிதம்பரநாதன் சபேசன் விஞ்ஞானி சபேசன் செவ்வி'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-gZxuskrEIJk/TgS1C8YczvI/AAAAAAAAE3c/HdSVfPEb_f0/s72-c/jaffnahindu_sithamparanathan_sabesan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-7307873795808801819</id><published>2011-06-24T15:02:00.000+05:30</published><updated>2011-06-24T15:03:14.682+05:30</updated><title type='text'>ஆப்கனில் அமெரிக்கத் துருப்புகள் குறைப்பு: ஒபாமா திடீர் அறிவிப்பு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் 2014-க்குள் முற்றாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார் அதிபர் பராக் ஒபாமா.&lt;br /&gt;வாஷிங்டன், ஜூன் 23: அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அழித்து நம்முடைய லட்சியத்தை நிறைவேற்றிவிட்டதால் ஆப்கானிஸ்தானிலிருந்து அதிக எண்ணிக்கையில் அமெரிக்கத் துருப்புகளை இனி ஆண்டுதோறும் விலக்கிக் கொள்வோம் என்று அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 30,000 துருப்புகள் விலக்கிக் கொள்ளப்படுவர் என்றும் எஞ்சியுள்ள 68,000 பேர் கட்டம் கட்டமாக விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த ஆண்டு முதல் கட்டமாக 10,000 அமெரிக்கத் துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திரும்புவர். 23,000 பேர் 2012 செப்டம்பரில் நாடு திரும்புவர்.&lt;br /&gt;&lt;br /&gt; 2012 நவம்பரில்தான் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய தொலைக்காட்சி, வானொலி உரையில் துருப்பகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்தார் ஒபாமா. 13 நிமிஷங்களுக்கு இந்த உரை நிகழ்த்தப்பட்டது. அந்தப் பேச்சு சாதாரண வானொலி, தொலைக்காட்சி உரையாக இல்லாமல் அதிபரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட பேச்சு போலவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; ""ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இது ஆரம்பம்தான், முடிவல்ல. ஆப்கானிஸ்தானில் தலையிட்டதன் மூலம் நமக்குக் கிடைத்த நன்மைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; நம்முடைய துருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தங்கள் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; 2014-ம் ஆண்டில் நம்முடைய துருப்புகள் அனைவரையும் நாம் விலக்கிக் கொண்டுவிடுவோம். நாட்டை பாதுகாக்கும் முழுப்பொறுப்பு ஆப்கன் ஆட்சியாளர்களிடம் தரப்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt; பத்தாண்டுகளுக்கு முன்னால் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு நியூயார்க் நகரமும் வாஷிங்டனும் ஆளாயின. (இரட்டைக் கோபுர கட்டடத்தையும் பென்டகனையும் அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்கியதைக் குறிப்பிடுகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt; ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் நிகழ்த்திய பேர்ல்-ஹார்பர் (முத்துத் துறைமுகம்) தாக்குதலை விடக் கொடிதானது அந்தச் செயல். இந்தப் படுகொலைகளை அல் காய்தா இயக்கமும் அதன் தலைவர் ஒசாமா பின் லேடனும் திட்டமிட்டு நிகழ்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தத் தாக்குதல் நமக்குப் புதியதொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாதிகளின் இலக்கு போர்க்களத்தில் ஆயுதங்களுடன் நின்று சண்டை போடவல்ல நம்முடைய ராணுவ வீரர்கள் அல்ல; என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ள முடியாத அப்பாவி மக்கள். ஆடவர், மகளிர், குழந்தைகள் என்று சூதுவாது அறியாத அப்பாவிகள் எண்ணில் அடங்காமல் இத் தாக்குதலுக்கு உயிரிழக்கத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt; இதன் பிறகே நாம் தேச அளவில் ஒன்றுபட்டோம். இந்த அல்-காய்தா இயக்கத்தையும் அவர்களுக்குத் துணை நிற்கும் தலிபான்களையும் பூண்டோடு அழிக்க சபதம் பூண்டோம். இப்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஒடுக்கப்பட்டுவிட்டனர். அல்-காய்தா தலைவர்களில் பாதிக்கும் மேற்பட்டோரை அழித்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt; இராக்கிலும் நாம் இரண்டாவது போரை நடத்த வேண்டியிருந்தது. அங்கே மக்களுடைய ஆதரவுடன் பதவிக்கு வந்த அரசைக்காக்க நாம் கோடிக்கணக்கான ரூபாய்களை மட்டும் அல்ல நம்முடைய ராணுவத்தின் விலைமதிக்க முடியாத வீரர்களின் உயிர்களையும் பலி கொடுக்க வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; அல்காய்தா தலைவர்கள் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி பதுங்கினர். தலிபான்கள் அணி சேர்ந்து நம்மை எதிர்க்கத் தொடங்கினர். நம்முடைய எதிரிகள் யார் என்று அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானியப் பகுதிகளும் நம்முடைய தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. நான் அதிபராக இருக்கும்வரை பயங்கரவாதிகளையும் அவர்களுடைய பதுங்கு தளங்களையும் விட்டுவைக்கவே மாட்டேன். நம்மைக் கொல்ல நினைப்பவர்கள் நம்மிடமிருந்தும் நீதியிடமிருந்தும் தப்பவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt; பயங்கரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுவோம். அவர்களை ஒழிப்பது அவசியம் என்பதை பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்துவோம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவோம் என்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள் என்று பாகிஸ்தானிடம் கண்டிப்புடன் கூறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt; தலிபான்கள் அல் காய்தாவுடனான தங்களுடைய தொடர்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; அரசுடன் சமாதானப் பேச்சு நடத்தும் முன் ஆயுதங்களை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்; ஆப்கானிஸ்தான் நாட்டு அரசியல் சட்டத்தை மதித்து நடப்போம் என்று உறுதி அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; நாம் கொண்டுள்ள லட்சியம் எளிதில் அடையக்கூடியதுதான். அது மிகவும் வெளிப்படையானது. அல் காய்தாவோ அவருடைய சார்பு அமைப்புகளோ நம் மீதும் நம்முடைய நட்பு நாடுகள் மீதும் மறந்தும் கைவைக்கக்கூடாது என்பதுதான் நமது முக்கிய நிபந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt; நாம் இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்தான அமெரிக்க குடிமக்கள் மீது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; புதிய வேலைவாய்ப்பையும் தொழில்துறை உற்பத்தியையும் அதிகரிக்கும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம்முடைய அடித்தள கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். தூய்மையான, இயற்கைக்கு கேடில்லாத ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகளை அதிகம் நாடியாக வேண்டும்'' என்றார் ஒபாமா.&lt;br /&gt;&lt;br /&gt; நெருக்கடி ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt; அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ள ஒபாமா அமெரிக்க மக்களிடையே சரிந்துவரும் செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் நோக்கத்திலேயே இந்த அறிவிப்பைத் திடீரென வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt; அவர் உறுதியளித்தபடி பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் நடைபெறாததால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்க நிலையும் குறையவில்லை, வேலையில்லாத் திண்டாட்டமும் மறையவில்லை. எனவே ஒபாமாவுக்கு மக்களிடையே செல்வாக்கு சரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்த நிலையில்தான் ஒசாமா பின் லேடனை அமெரிக்கத் துருப்புகள் திடீர் நடவடிக்கையில் கொன்றனர். அதனால் சரிந்த செல்வாக்கு ஓரளவுக்கு கூடியது என்றாலும் பழையபடி மக்களிடையே அமோக ஆதரவுபெற அது போதுமானதாக இல்லை என்று அதிபர் கருதியிருப்பதைப் போலத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஆப்கானிஸ்தான் அரசிலும் அந்த ஆட்சியாளர்கள் தலிபான்களுடன் ரகசியமாகப் பேச்சு நடத்துகின்றனர், சுமுகமாகப் போக பேரம் நடக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. அமெரிக்கா தரும் நிதியில் பெரும்பகுதியை ஆட்சியாளர்களே கையாடல் செய்கின்றனர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; அத்துடன் மாதந்தோறும் 10,000 கோடி டாலர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புகளின் பராமரிப்புக்காகவே செலவாகிறது. இதை அமெரிக்க மக்களால் தாங்க முடியவில்லை. உள்நாட்டில் வரியைக் குறைக்கவோ வசதிகளைப் பெருக்கவோ நிதி இல்லை என்று கூறிவிட்டு ஆப்கானிஸ்தானில் கொண்டுபோய் இத்தனை கோடி டாலர்களைத் தண்டமாக கொட்டி அழ வேண்டுமா என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர். எனவேதான் துருப்புகளைக் குறைப்பது என்ற முடிவுக்கு அமெரிக்க அதிபர் வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-7307873795808801819?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/7307873795808801819/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_6465.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7307873795808801819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/7307873795808801819'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_6465.html' title='ஆப்கனில் அமெரிக்கத் துருப்புகள் குறைப்பு: ஒபாமா திடீர் அறிவிப்பு'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5946661666012666525</id><published>2011-06-24T15:01:00.001+05:30</published><updated>2011-06-24T15:01:33.122+05:30</updated><title type='text'>பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - பாகிஸ்தான் இணைந்து செயல்படும்'</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இஸ்லாமாபாத், ஜூன் 23: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt; அப்போது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது, மும்பை பயங்கரவாதத் தாக்குதல் விசாரணையில் தாமதம் குறித்து பாகிஸ்தானிடம் கவலை தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், இஸ்லாமாபாத்துக்கு வியாழக்கிழமை வந்தார். தொடர்ந்து அவர் பாகிஸ்தான் வெளியறவுச் செயலர் சல்மான் பஷீரை சந்தித்து முதல் சுற்று பேச்சுகளைத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt; இருநாடுகளிடையே அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சி என மூன்று பிரிவுகளாகப் பேச்சு நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; முதல் கட்டப் பேச்சுக்குப்பின் செய்தியாளர்களிடம் நிருபமா ராவ் கூறியது:&lt;br /&gt;&lt;br /&gt; நாடுகளின் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்படும். பயங்கரவாதம் என்பது ஒரு பகுதியில் மட்டும் உள்ள பிரச்னையில்லை, சர்வதேச அளவில் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt; பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளுடன் அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு உள்ளது வெளிப்பட்டுள்ள நிலையில் நடைபெறும் இப்பேச்சு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5946661666012666525?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5946661666012666525/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_4000.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5946661666012666525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5946661666012666525'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_4000.html' title='பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - பாகிஸ்தான் இணைந்து செயல்படும்&apos;'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-5361290290305501094</id><published>2011-06-24T02:27:00.001+05:30</published><updated>2011-06-24T02:27:55.727+05:30</updated><title type='text'>அதிகாரப்பகிர்வு: அரசுடன் ததேகூ பேச்சுவார்த்தை        சுரேஷ் பிரேமச்சந்திரன்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த அதிகாரப்பகிர்வு தொடர்பான பரிந்துரைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ்பிரேமச்சந்திரன் செவ்வி&lt;br /&gt;&lt;br /&gt;இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்திவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் வியாழக்கிழமை அரசு பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பேச்சுவார்த்தைகளின் ஒருபகுதியாக, மாகாணசபை களுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பில் ததேகூ சார்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மாகாண சபைக்கான அதிகாரங்கள் மற்றும் மத்திய அரசுக்கான அதிகாரங்கள் என்று தெளிவான வரையறை இருக்க வேண்டும் என்று கூறியிருந்ததாகவும், ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுத்துவருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மாற்றாக, மாகாணசபை, மத்திய அரசு என்கிற இரண்டு அதிகார பட்டியல் தவிர இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்களை கொண்ட பொதுப்பட்டியல் ஒன்று இருக்கவேண்டும் என்று இலங்கை அரசு கூறுவதாகவும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-5361290290305501094?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/5361290290305501094/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_411.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5361290290305501094'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/5361290290305501094'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_411.html' title='அதிகாரப்பகிர்வு: அரசுடன் ததேகூ பேச்சுவார்த்தை        சுரேஷ் பிரேமச்சந்திரன்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-3606815955891792120</id><published>2011-06-24T02:22:00.000+05:30</published><updated>2011-06-24T02:23:31.601+05:30</updated><title type='text'>நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'செனல்-4', தாருஸ்மன் அறிக்கை என எமக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, அதில் குறிப்பாக எனது பெயருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ என எம் மூவரது பெயர்களே குறிப்பிடப்படுகின்றன. நம் நாட்டுத் தாய்மாரின் கண்ணீரைத் துடைத்த எம்மை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்லும் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட எமக்கு எமது நாடு பெரிது அதன் கீர்த்தியும் பெரிது. நாட்டை மீட்பதில் உதவியது போல் சவால்களை வென்று நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் சகலரதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற விவசாய மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார்ந்த உயரதிகாரிகளுடன் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தப்படுகிறது. மக்களை வாழவைப்பதைவிட மேலான மனித உரிமை எதுவென நான் கேட்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்பது நாட்டின் அரசியல் வேலைத்திட்டமல்ல. அது மக்களைப் பலப்படுத்தும் திட்டமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டை மீட்டெடுத்து மக்களைப் பலப்படுத்தி தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொள்ளும் திட்டங்கள் சிலருக்கு பார்க்கப் பொறுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பயங்கரவாதிகள் சீரழித்த நாட்டை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் பல்வேறு நோக்கங்களுக்காக அபகரித்த காணிகள் இழக்கப்பட்ட வளங்களையும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார ரீதியில் எம்மை வீழ்ச்சியுறச் செய்வதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி சகல மதங்களுக்குமான உரிமைகளை வழங்கி முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் எம்மைக் காலை வாரிவிட முயல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயிகளின் உரிமையை அவர்களிடமிருந்து அபகரித்ததுடன் ச.தொ.ச. போன்ற நிறுவனங்களை விற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்ற முயல்கையில் அதனைத் திரிபுபடுத்தி தருஸ்மன் அறிக்கை, மனித உரிமை மீறல் என குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. தமிழாயிருக்கட்டும், சிங்களமாயிருக்கட்டும் நம் தாய்மாரின் கண்ணீருக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘சனல் 4’ எனக் கூறிக்கொண்டு எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். அத்தகைய சதிமுயற்சிகளுக்கு எமக்கு எதிராகச் செயற்படும் சக்திகள் துணை போகின்றன. இது விடயத்தில் அனைவரும் அவதானமாயிருக்க வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் நாட்டு மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். அப்பாவி விவசாயிகளின் உரிமைகளைச் சூறையாட இடமளிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சதிமுயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பயிர்ச் செய்கையைப் போலவே நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளிலும் விவசாய சமூகம் விழிப்பாகச் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-3606815955891792120?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/3606815955891792120/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_2480.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/3606815955891792120'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7375364262058403528/posts/default/3606815955891792120'/><link rel='alternate' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_2480.html' title='நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப முற்படும் போது சர்வதேசத்தின் உறுதுணையுடன் காலை வாரி விடும் சூழ்ச்சிகள்'/><author><name>புதியபாதை</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7375364262058403528.post-6728418953979733037</id><published>2011-06-24T02:20:00.000+05:30</published><updated>2011-06-24T02:21:11.700+05:30</updated><title type='text'>அளவெட்டி தாக்குதல் சம்பவம்: அரசு - கூட்டமைப்பு பேச்சை பாதிக்காது</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அளவெட்டி தாக்குதல் சம்பவம் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையைப் பாதிக்காது என்று அமைச்சரும், அமைச்சரவைப் பதில் பேச்சாளருமான அனுர பிரிய தர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அளவெட்டி தேர்தல் பிரசார கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெறு கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது விடயமாக பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்றுமுன்தினம் பாரா ளுமன்றத்தில் விசேட அறிக்கை விடுத்தார். எனவும் அவர் கூறினார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை மற்றொரு ஊடகவியலாளர் கட்டுநாயக்க ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இவ்விடயம் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பரிசீலனை செய்து ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் நடக்கின்றன மரண விசாரணை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டால் இச்சம்பவம் தொடர்பான நீதி விசாரணைகளை பாதிக்கும். அதனால் அந்த அறிக்கை உரிய நேர காலத்தில் வெளியிடப்படும் என்றார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7375364262058403528-6728418953979733037?l=puthiya-paathai2009.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://puthiya-paathai2009.blogspot.com/feeds/6728418953979733037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://puthiya-paathai2009.blogspot.com/2011/06/blog-post_354.html#comment-form' title='0 Commen
